கட்டமைக்கப்படும் மாயைகளில் சிக்கி மறைந்து போகின்றன உண்மைகள்! மறைக்கப்படும் உண்மைகளை சமரசமின்றி வெளிப்படுத்துவதே அறத்தின் நோக்கமாகும். அறம் தொடர்வதற்கு வாசகர்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.
இதை தொடர்ந்து வாசிப்பவர்களிடம் தான் இந்த வேண்டுகோள்! ஆனால், ‘யாராவது ஒரு சிலர் தந்து விடுவார்கள்! இந்த வேண்டுகோள் நமக்கானதல்ல’ என்று நம்பி கடந்து செல்பவர்களே மிக அதிகமாக இருக்கின்றனர்!
எந்த ஒரு நல்ல காரியத்திலும் வெறும் பார்வையாளர்களாக அல்லது பாராட்டிச் செல்வர்களாக இருப்பதைக் கடந்து ஒரு சமூகத்தில் பங்கேற்பாளர்கள் அதிகரிக்கும் போது தான் அந்த சமூகமும் பலனடையும். அந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெறும்.
அறம் சமூகத்தின் அவசியம் என நினைக்கும் வாசகர்களால் தான் உயிர்பித்திருக்க வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்!
அறத்திற்கான சந்தா என்பதை தங்கள் சமூகக் கடமையாக உணர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தான் இதை சிரமமில்லாமல் கொண்டுவர இயலும்.
அறம் சந்தா தொடர்பாக தொடர்ந்து நான் விண்ணப்பிப்பதை தவிர்க்கவே எண்ணுகிறேன். ஆனால், கமிட்மெண்டான வாசகர்கள் சிலர் மட்டுமே கேட்க வேண்டிய அவசியமே இன்றி சந்தா அனுப்புகின்றனர்! நினைவுபடுத்தித் தான் சந்தா பெற இயலும் என்ற நிலையில், ”கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’’ என நம்புவதை தவிர்க்க இயலவில்லை!
ஆகவே, அவரவர் சக்திக்கு உட்பட்டு தொடர்ந்து உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்துங்கள் நண்பர்களே!
சமூகத் தளத்தில் நடப்பவை குறித்த குழப்பங்களை விலக்கி, தெளிவு பெற, உண்மைகளை உள்ளபடி உணர தொடர்ந்து வாசியுங்கள்! மற்றவர்களையும் வாசிக்க வையுங்கள்!
www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்!
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம் இணைய இதழ்
https://aramonline.in/support-aram/
Google pay 9444427351
Bank Name: STATE BANK OF INDIA
Bank Account No: 39713109068
Account Name:ARAM ONLINE
Branch: SHASTHRI NAGAR
IFSC code:SBIN0007106
Leave a Reply