ஐந்தாவது மாதத்திலேயே பரவலாக அறியப்பட்ட இணைய இதழாக அறம் தெரியவந்திருக்கிறது என்பது நேர்மையான இதழியலுக்கு கிடைத்த வெற்றியாகத் தான் பார்க்கிறேன்!
எந்தப் பெரிய நிறுவனப் பின்புலமின்றி, பொருளாதார பலமுமின்றி, கடும் உழைப்புடன் கூடிய சமூக அக்கறையையையும், அனுபவத்தையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே அறம்!
”நல்லோர் சிலர் உள்ளோரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை’’
என்பதற்கிணங்க வெகு சில வாசகர்கள் அனுப்பும் சந்தாவைக் கொண்டு அனைவரும் கட்டணமின்றி படிக்கும் வகையில் அறம் தொடர்ந்து வருகின்றது.
அறம் சமூகத்தின் அவசியம் என நினைக்கும் வாசகர்களால் தான் உயிர்பித்திருக்க வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்!
அறத்திற்கான சந்தா என்பதை தங்கள் சமூகக் கடமையாக உணர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தான் இதை சிரமமில்லாமல் கொண்டுவர இயலும்.
கமிட்மெண்டான வாசகர்கள் சிலர் மட்டுமே கேட்க வேண்டிய அவசியமே இன்றி சந்தா அனுப்புகின்றனர்! நினைவுபடுத்தித் தான் சந்தா பெற இயலும் என்ற நிலையில்,
”கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’’ என நம்பி தொடர்ந்து விண்ணப்பிப்பதை தவிர்க்க இயலவில்லை!
சமூகத் தளத்தில் நடப்பவை குறித்த குழப்பங்களை விலக்கி, தெளிவு பெற, உண்மைகளை உள்ளபடி உணர தொடர்ந்து வாசியுங்கள்! மற்றவர்களையும் வாசிக்க வையுங்கள்!
அறம் தழைக்க, அவரவர் சக்திக்கு உகந்த முறையில் தண்ணீர் பாய்ச்சுங்கள்!
தொடர்ந்து வாட்ஸ் அப் அல்லது முகநூல் வழியாக மட்டுமே அறத்தை வாசித்து வரும் வாசகர்களின் கவனத்திற்கு: வாட்ஸப் முகநூல் ஆகியவற்றின் வழியே மட்டும் அறத்தை வாசிக்க நினைக்காதீர்கள்! அது சாசுவதமில்லாமலும் போகக் கூடும்! ஆகவே, www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! மற்றபடி சப்கிரைப்ஸ் செய்துவிட்டீர்கள் என்றால்,ஒவ்வொரு பதிவும் இமெயிலில் உடனுக்குடன் அனுப்பப்பட்டுவிடும்!
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம் இணைய இதழ்
https://aramonline.in/support-aram/
Google pay 9444427351
Bank Name: STATE BANK OF INDIA
Bank Account No: 39713109068
Account Name:ARAM ONLINE
Branch: SHASTHRI NAGAR
IFSC code:SBIN0007106
வாழ்த்துகள் தோழர்
அறம் வெல்லட்டும்
சாவித்திரி கண்ணன் …
ஒரு சமூகக் காதலன்!
நா.வே.அருள்