எப்போது தடுப்பூசி ஒரு பேரியக்கமாக தொடங்கப்பட்டதோ ..அப்போது முதல் கொரோனா இரண்டாம் அலையும் அதற்கேற்ப வீரியம் கொண்டு வருகிறது என்றால், தடுப்பூசிக்கும், கொரோனா பரவலுக்கும் என்ன தொடர்பு…?
கட்டுப்படுத்த முடியாத கொரோனா பெருக்கத்திற்கு என்ன காரணம்..?
இன்றைக்கு நம் அரசுகள் நோய் தீர்க்கவென்று நீர்பந்திக்கும் அணுகுமுறைகளே காரணம்!
இந்த மருந்தை தான் உட்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசியால் தான் நோய் தொற்றை தவிர்க்க முடியும் என அரசாங்கம் நமக்கு அடையாளம் காட்டி நிர்பந்திப்பதன் வழியாகத் தான் நோய் வீரியம் அடைகிறது என்ற குற்றச்சாட்டு பல தரப்பிலும் இருந்து இன்று வர ஆரம்பித்துள்ளது!
இந்தியாவில் தடுப்பூசி அறிமுகமானது தொடங்கித் தான் கொரோனா தொற்றும் அதிகரித்தது என்கிறார் prof.shamika ravi. இவங்க கொரோனா தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு எக்ஸ்பர்ட்! அடிப்படையில் ஒரு எக்னாமிஸ்ட் ஆன ஷாமிகா ரவி பிரதமர் மோடியில் பொருளாதார ஆலோசகராக இருந்தவங்க. இவங்களோட ஒரு ஆய்வுப்படி, ’’கொரோனா தடுப்பூசிகளை போடும் வேகத்திற்கேற்ப இந்திய சமூகத்தில் கொரானா தொற்றின் வேகமும் சமச்சீராக வளர்கிறது என்கிறார். தடுப்பூசியை குறைக்கும் போது கொரானா பரவலின் வேகமும் குறைவதாக உள்ளதே… இதை விஞ்ஞானிகள் விளக்க வேண்டும்’’ என்கிறார்!
உலகத்திலேயே அதிக தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டது செசல்ஸ் என்ற ஒரு சின்னஞ் சிறிய தீவு நாடாகும். ஆனால், அங்கு தான் கொரானா பரவல் அதிகமாகியுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
நம் இந்திய அளவிலான ஒரு சின்ன புரிதலுக்கு வர வேண்டும் என்றால், தடுப்பூசிகளை அதிகம் எடுத்துக் கொண்ட கேரளா, கர்நாடகா, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் தான் கொரானா பரவலும் அதிகரித்துள்ளது என்பதையும் டாக்டர் மதிவாணன் போன்ற சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். அதே சமயம் தடுப்பூசிகளை அங்கீகரிகாத – மரபு மருத்துவத்தை மட்டுமே கடைபிடிக்கும் ஆப்ரிக்காவில் எந்த கொரானா அலையும் மீண்டும் சென்று தாக்கவில்லை என்று மதிவாணன் சுட்டிக் காட்டுகிறார்.
மீண்டும் ,மீண்டும் கொரானா தடுப்பூசி போட்டவர்கள் இறப்பது தொடர்கதையாக உள்ளது! அரசு மருத்துவமனை செவிலியரான சாமுண்டீஸ்வரி இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில் கொரானா வந்து இறந்துள்ளார். அதே போல ராசிபுரம் அருகில் உள்ள மங்களபுரம் தலைமை காவலர் இரண்டு தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில் கொரானாவிற்கு பலியாகியுள்ளார்! இது போனாற தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இவை குறித்து எந்த விசாரணையுமின்றி, நாம் முரட்டுத்தனமாக தடுப்பூசியே தீர்வு என ஓடிக் கொண்டிருக்கிறோம்! இந்த நிலையில் நமது கோவேக்சினை பிரேசில் நாடு இது கொரானா தொற்றுக்கே வழி வகுக்கும் எனக் கூறி புறக்கணித்ததை நாம் நினைவு கூற வேண்டியதாகிறது!
Raman Gnagekhadkar என்ற ICMR ல் பணியாற்றிய விஞ்ஞானி இந்தியாவில் மித மிஞ்சிய ரெம்டெசிவர் பயன்பாடும், பிளாஷ்மா சிகிச்சையும் தான் உருமாறிய கொரானா வலுப்பட்டதற்கு காரணமாகும் என்கிறார். ஆதாரபூர்வமற்ற சிகிச்சைகள் வலிந்து திணிக்கப்பட்டு வருகிறது என்கிறார் அவர்!
நாம் குருட்டுத்தனமாக அலோபதியை ஆதரிக்கத் தொடங்கியதன் விளைவாக நமது மெடிக்கல் ஷாப்களில் இருக்கும் மருந்து,மாத்திரைகளில் பெரும்பாலானவை பயனற்றவைகளாக குவிக்கப்பட்டுள்ளன! இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தற்போது நமது மருந்து கடைகளில் புழக்கத்தில் இருப்பவற்றில் 90% பயனற்றவை தவறானவை என பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார், பிரபல மருத்துவரான ஆனந்த் பட்கே!
Also read
ஒரு காலத்தில் ஆகா, ஓகோ என்று புகழப்பட்டு, அதிக புழக்கத்தில் இருந்த மருந்து, மாத்திரைகள் பிறிதொரு காலத்தில் தடை செய்யப்பட்டவையாகவும், தீமையானது என்று சொல்லி நிராகரிக்கப்பட்டும் உள்ளன நமது அலோபதி மருத்துவத்தில் நிறைய உதாரணங்கள் உள்ளன!
இந்த ரெம்டெசிவர், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகியவை தவறானவை, தவிர்க்க வேண்டியவை என இன்னும் ஒரு சில ஆண்டுகளிலேயே கூட அலோபதி மருத்துவர்களாலும், அரசாங்கத்தாலும் அறிவிக்கப்படலாம்!அதற்குள் இவை என்னென்ன விளவுகளை ஏற்படுத்தி இருக்குமோ.. !
எனக்கென்ன இந்த விமர்சனம் அவசரப்பட்டு எழுதப்பட்டதோ என்றுதான் தோன்றுகிறது. முதலில் ஆராய்ச்சி முடியவில்லை என்று சொன்ன நியாயமான நடுநிலை மருத்துவர்கள்கூட தாங்களே இந்த தடுப்பூசியை முதலில் போட்டுக் கொண்டதுடன் நமக்கும் அறிவுறுத்த வில்லையா? இப்போது ஸ்புட்னிக்-வி யும் வருகிறது. மேலும் ஆழமான தேடல் தேவை.
சரியாக சொன்னீர்கள் எங்கெல்லாம் தடுப்பூசி அதிகமாக போட்டுக்கொண்டார்களோ அங்கே கொராண பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
கேரளாவில் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டே வருகிறார்கள் அதற்கு இணையாக எங்கெல்லாம் தடுப்புசி அதிகமாக போட்டார்களோ அந்த இடத்தில் தன்
பொழுது ரெட்அலர்ட் விட்டு அதிகமாகியுள்ளது.
Yes i agree this statement.
நான் பணிபுரியும் நிறுவனத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அனைவருக்கும் தடுப்பூசி என்பது ஏற்புடையதல்ல என்ற வாதமும் எழுந்தது.
இறுதியில் நிறுவன வளாகத்தில் அரசு முகாம் மூலமாக விரும்புவோர் மட்டும் போட்டுக்கொள்ளும் படியாக ஏற்பாடுசெய்யப்பட்டது.
இதில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட மூன்றாம் நாளில் காய்ச்சல் ஏற்பட்டது. பின் ஓரிரு நாட்களில் அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்று சொல்கிறார்கள்.
நான் நேரில் கண்ட அந்த நிகழ்வை இந்த கட்டுரையோடு ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.
தங்களின் முந்தையதொரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி தடுப்பூசி போடும் முன்பு குறைந்தபட்சம் தத்தம் உடலின் நிலையை சொல்லி மருத்துவரின் கருத்தை அறிந்த பிறகாவது தடுப்பூசிக்கு போகும் முடிவை மக்கள் எடுக்க முன் வர வேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மாரடைப்பால் இறந்து போகும் நிகழ்வு தொடர் நிகழ்வாகவே உள்ளது ஆனால் அரசு அதுகுறித்து ஆய்வு செய்ய மறுக்கிறது
நடிகர் விவேக் இறப்பு குறித்த பிரச்சினை கோர்ட்டு சென்று மன்சூர் அலிகான் ரூ. 2 லட்சம் அபராதம் கட்டியதால் எதிர்ப்பு குறைந்து விட்டது. மருத்துவர்கள் அதிகாரிகள் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் ஆதரிப்பதால் தடுப்பூசி விளம்பரம் இல்லாத அனைவரையும் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டது
இறப்பு குறித்த அச்சம் இப்போது வருமானம். மருத்துவர்கள் அரசு பயமுறுத்தி குடும்பத்தினர் வற்புறுத்தல் தடுப்பூசி தவிர்க்க முடியாதது.
Pedalling conspiracy theories is an easy clickbait. A journalist should be better than this.
A heavily one-sided article that does not present any real data, but is full of opinions from self-proclaimed experts.
Prof. Shamika Ravi has not discouraged vaccination. She highlights a correlation. Correlation is not causation. காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை.
UK and US is getting out of lockdowns because of vaccines.
It is sheer stupidity to say vaccines cause the disease. You are doing a great disservice to your readers by writing irrationally.
கட்டுரையாளர் திரு சாவித்திரி கண்ணன் அவர்களுக்கு,
இந்தப் பொருள் சார்ந்த கட்டுரையானது கண்டிப்பாக
ஒரு மருத்துவராலோ அல்லது தொற்றுநோய் நிபுணராலோ
எழுதப்பட வேண்டிய கட்டுரை. அல்லது உயிரியல்
பேராசிரியரோ, மருந்தியல் நிபுணரோ எழுத வேண்டிய
கட்டுரை இது.
மருத்துவம் சார்ந்தும் அறிவியல் சார்ந்தும் பெரும்
நிபுணத்துவத்தை அல்லது ஆழமான புரிதலைக்
கோருகின்ற ஒரு கட்டுரையை, குறிப்பிடத்தக்க கல்வித்
தகுதி இல்லாதவர் அல்லது அறிவியல் கல்லாதவர்
எப்படி எழுத முடியும்?
கொரோனா தடுப்பூசி குறித்த நுட்பங்களைக் கொண்ட
ஒரு கட்டுரையை அறிவியல் கல்லாத ஒருவர், அல்லது
மருத்துவம், pathology ஆகியவற்றில் எத்தகைய
அறிவும் இல்லாத ஒருவர் எப்படி எழுத இயலும்?
அதுவும் தடுப்பூசியால்தான் நோயே வருகிறது
என்கிற நச்சுக் கருத்தை விதைக்கும் ஒரு
கட்டுரையை எழுதுகிறவரின் அறிவியல் தகுதி என்ன
என்று கேட்பதற்கு வாசகர்களுக்கு உரிமை உண்டு.
Logic iruku sir.
பொறுமையாக காத்திருக்கவும்..
Logic iruku sir.
பொறுமையாக காத்திருக்கவும்..
வெட்டியானுக்கு தெரியாது செத்தவன் அருமை.
எத்தனையோ உயிரிழப்புகள்
Most of the cases not recorded.
Atleast they allowed the body.
As non corona cases…
what is the binding not to promote indian natural medicine…even volunteers of indian natural medicine are handcuffed to test their medication…no transparency … no honesty… no spirit.. are more apparent..
ஆய்வில் 1 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 0.28 இறக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
0.28 ல் ஒரு இறப்பு என்பது அடுத்த வீட்டில் நடக்கும் வரை நமக்கு வலிக்காது ….
I have a doubt when corona infected person
Can transmit the disease y not corona vaccine.
Corona vaccine is made out of dead corona virus and corona protin. When people take vaccine they get fever and some
Can become Asymptotic. So there is logic that vaccine can spread the disease.
Please someone who know medicine can clarify my doubt