தங்கத்தை விட மதிப்பு மிக்கது கிராம்பு! அதன் பின்னே இருக்கும் நெடிய  வரலாறும், மருத்துவ குணங்களும் பிரமிக்கதக்கவை! பழந்தமிழர் தமிழர் காலந்தொட்டு பயன்படும் மூலிகை!  இது ஆரோக்கிய வாழ்க்கைக்கு இன்றியமையாதது! இது சமையலுக்கு மட்டுமல்ல, பலவிதமான நோய்களை தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி!  கிராம்பைத் தெரியாதவர் உண்டோ ? இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரம் எனக் கூறப்படுகிறது எனினும், பெருவாரியாக இந்தியாவிலும், இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது. கிராம்பு ஒரு நறுமண மூலிகையாகும். சமையல்களில் சுவை சேர்க்கவும் ...

கோவிஷீட்டு உற்பத்தியை நிறுத்தி விடுவதாக ‘ஆஸ்டராஜென்கா’ நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.கொரோனாவிற்கு பிறகு இளவயது மரணங்கள் உலகெங்கும் அதிகரித்து, இங்கிலாந்து, இந்திய நீதிமன்றங்களில் தடுப்பூசியின் பாதிப்பு வழக்குகள் குவிந்ததன் பின்னணியில் இந்த விவகாரத்தை அலச வேண்டும்; சமீப காலமாக – கொரோனா தடுப்பூசிக்கு பிறகு – இளம் வயது மரணங்களை அதிகம் பார்க்கிறோம். நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்கும் இளையோர் மாரடைப்பிலும், சுவாசம் திணறியும் இறக்கும் போது இதயம் ரணமாகிறது. கொரோனா மற்றும் தடுப்பூசியால் உயிரிழந்தோர் குறித்த தரவுகளை ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்துவிட்டது அரசாங்கம். ஆகவே, எவ்வளவு ...

அவுரி உற்பத்தியில் உலகத்திலேயே சிறந்து விளங்கும் நாடு இந்தியா! அவுரி பயிர்களுக்கு பின்னணியில் பல அரிய வரலாற்று செய்திகள் உள்ளன! மனித குலத்திற்கு அளப்பரிய பயன்கள் தரும் அற்புத மூலிகை!  இயற்கையான மலமிளக்கியாகும். 18 வித விஷங்களை முறிக்கும். இன்னும் சொல்வதற்கு எத்தனையோ..! ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்ய  வந்ததற்கான காரணங்களில் முக்கியமானது ‘இங்கிருந்து சில  ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நீல நிற இயற்கை சாயத்தை தரும் அவுரியைத் தேடித் தான்’ என வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள் . அப்போது அது இண்டிகோ ...

கொரானாவில் மரணித்தவர்களை விட அதற்கான தடுப்பூசிகளால் இறந்தவர்களும், கடும் பக்கவிளைவுகளை பார்த்தவர்களுமாக உலககெங்கும் செய்திகள்! இனி, மனித இனம் கொரோனா தடுப்பூசிக்கு முன், கொரோனா தடுப்பூசிக்கு பின் என்பதாக இருக்கப் போகிறது. கோவிஷீல்டு பாதிப்புகள் அதிர வைக்கின்றன..! கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயப்படுத்தி போடப்பட்ட பின் பல இளவயது திடீர் மரணங்கள், மாரடைப்பு, பக்கவாதம் என பல பக்க விளைவுகளை உலகம் முழுமையும் மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்தச் சுழலில் இடியென வந்திருக்கிறது, கோவிஷீல்டு தடுப்பூசி அரிதான இரத்த உறைதலை ஏற்படுத்துவதோடு, மிக மோசமான ...

தன்னை சுற்றிலுமுள்ள பிரம்மாண்ட இயற்கையின் ஒரு அங்கமே மனிதன்!  யாவற்றையும் தானே ஆள்வதாக மனிதன்  நினைத்தாலும்,  இயற்கையால் தான் அவன் ஆளப்படுகிறான். இயற்கையின் கருணையே மனித வாழ்க்கை. நம் நோய்களுக்கான மருந்துகளை நமக்கு அருகிலேயே உருவாக்கி தரும் இயற்கையின் சூட்சுமங்களை பார்ப்போம்; பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் , இயற்கையின் ரகசியங்களை உணர்தலே ஆகும்.காலம் காலமாக இருப்பதை அது ஏன் என்று தான் அறிவியல் கேட்டு, பதில் பெறுகிறது . ஆப்பிள் என்றுமே காலம் ...

ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும்  சூழ்ச்சி போல,  ‘கர்ப்பபை புற்று நோய்’  என பயமுறுத்தி, 9 வயதிலிருந்து 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசித் திட்டமாம்! இந்த  HPV தடுப்பூசியால் உயிரிழப்புகள், பக்க விளைவுகள் உறுதிபட்ட பிறகும், வலிந்து  திணிக்கும் மர்மம் என்ன?  யார், யார் பலனடைய..? Human Papilloma என்ற Virus-ஆல் ஏற்படுவதே கர்ப்பப்பை வாய் புற்று நோய் எனப்படுகிறது. பொதுவாக பலருடன் பாலியல் உறவு கொள்வோருக்கு முன் எச்சரிக்கையாக இந்த தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.  கர்ப்பப்பை புற்று நோய் என்பது கருப்பை வாயை ...

கர்ப்பப்பை வாய் புற்று நோயாம்! மெத்த படித்தவர்களும், மருத்துவர்களுமே சூதாக நடந்து கொண்டால் எளிய மக்களின் நிலை என்னாவது..? தற்போது சிறுமிகள், இளம் பெண்களுக்கு நிர்பந்தப்படுத்தி போடப்படும் ஊசிக்கும் தடுப்பூசியின் உண்மைத் தன்மை என்ன..? இந்தத் தடுப்பூசியானது நோயை தடுக்கவா.. பரப்பவா..? 2024 பிப்ரவரி 1ம் தேதி மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பல திட்டங்களில் ஒன்று HPV தடுப்பூசி- கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி, 9-14 வயதுள்ள இந்திய பெண் குழந்தைகளுக்கும் போடப்படும் என்றார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical ...

குழந்தைகள் காரணம் தெரியாமல் வீரிட்டு அழும். வயிற்று வலியால் துடிக்கும். வாந்தி எடுக்கும். சரியாகத் தூங்காமல் பல்லைக் கடிக்கும். பெரியவர்களுக்குமே இந்த பிரச்சினைகள் வரும். எப்படி இந்த குடற் புழு, கீரிப்பூச்சிகள் வயிற்றில் வருகின்றன? இதை தவிர்க்கவும், வந்தால் வெளியேற்றவும் செய்ய வேண்டியவை என்ன? குடலில்  தொற்றி உள்ள  புழுக்கள் அல்லது  கீரி பூச்சிகளால் குழந்தைகளுக்கு பெரிய அளவில் உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றது. குடல்புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு எனப் பல வகைகள் ...

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த சித்த  மருத்துவ மூலிகை இது! இருமல், சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி, அலர்ஜி, ஆஸ்துமா, டி.பி எனும் காச நோய்.. என எல்லா வித சளி சம்பந்தமான நோய்களுக்கும் இதுவே முதலுதவி மூலிகையாகும்! ஆடு தொடாத இலை ஆடாதொடை எனப்பட்டது கிராமங்களில்  வேலியோரமாக நட்டு பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது.  இதன் இலை மாவிலை போன்று   நீண்டது,  அடர்த்தியாக  புதச்செடியாக வளரும். நகர்புறங்களில் கூட சாலையோரம் பார்க்கலாம். அதிக நடமாட்டமில்லாத தெரு ஓரங்களில் ...

நோய்கள் வராமல் ஆரோக்கியமாய் இருக்க நினைப்பவர்களும், வந்த நோயை விரட்ட நினைப்பவர்களும், முதுமையை வெல்லத் துடிப்பவர்களும் அதிக காசு செலவில்லாமல் உடல் நலம் பேண விரும்புபவர்களும் நெல்லிக் காயில் என்னென்னவெல்லாம் நன்மைகள் எனத் தெரிந்து கொள்ளுங்க.! தமிழ் சங்கப் பாடல்கள் பலவற்றில் அதிகம் பேசப்பட்ட கனிகளில் ஒன்று நெல்லிக்கனி. அதியமான் நெடுமான் அஞ்சி என்ற அரசன்  தனக்கு கிடைத்த   சிறப்புமிக்க  முதுமையை தள்ளி வைக்கும் அரிய வகை நெல்லிக்கனியை ‘ஞானப்பெண்ணான’  ஔவைக்கு வழங்கி மகிழ்ந்தான்.  அதனைப் பெற்று  அதன் சிறப்பையும்,  மன்னனையும் வாழ்த்தினார் ஒளவை ...