இந்திய அரசாங்கம் எந்த சட்டதிட்டங்கள் கொண்டு வந்தாலும், அவை ‘மக்கள் நலன்’ என்ற போர்வையில், கார்ப்பரேட் முதலாளிகளை வாழ வைப்பதாகவே உள்ளது. விவசாயம் தொடங்கி விண்வெளி ஆராய்ச்சி வரையிலும் எல்லாமே சில கார்ப்பரேட் பயனடைவதற்காக என்றால்.., வின்சென்ட் சர்ச்சில் சொன்னது உறுதியாகிறது; பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில் இந்தியவிற்கு சுதந்திரம் தருவது பற்றி பேசியதை முதன்முதல் கேள்விப்பட்ட போது, அவர் மீது எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது என்பது உண்மை! ஆனால், தற்போது நினைத்துப் பார்க்கும் போது, ‘அந்த ஆள் இந்தியாவின் தலைவர்கள் ...

உணவு வணிகமானது பசி தீர்க்கும் புனிதப்பணி! ஆனால், வணிகப் பேராசையில் இன்றைக்கு தரமற்ற உணவகங்கள் அதிகரித்துள்ளன. எதையெல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமோ, அவை இன்றைக்கு அத்தியாவசியமாக மாறியுள்ளன! ஆகவே, அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் சிலவற்றை கவனத்தில் கொள்வீர்களாக; தரமற்ற உணவை சாப்பிட்டதால் சில இடங்களில் வாந்தி, மயக்கம் மருத்துவமனையில் சேர்ப்பு மற்றும் ஒரு சில உயிரிழப்புகளை அடுத்து, சமீப காலமாக உணவுத் துறை அதிகாரிகள் ஹோட்டல்களுக்கு ‘விசிட்’ அடித்து உணவுத் தரத்தை ஆய்வு செய்து அக்கறை காட்டி வருகிறார்கள்! உணவுத் துறை அதிகாரிகள் என்பவர்களில் ...

‘சத்து சேர்க்கப்பட்ட அரிசியை தருகிறோம்’ என்பதாக செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் அரிசியில் கலந்து தருகிறார்கள்! இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே அயோடின் கலந்த உப்புத் திணிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன்கள் என்ன..? என விளக்குகிறார் இயற்கை வேளாண் ஆய்வாளர் பாமயன். அது என்ன செறிவூட்டப்பட்ட அரிசி ((fortified rice) இந்தியக் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அனீமியா எனப்படும் ரத்தசோகை, நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு உள்ளதால், அவர்களுக்காக அதில் இரும்புச் சத்து, வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்ற ...

இன்றைய மனித குலம் மாத்திரை, மருந்துகளுடன் வாழ்க்கை நடத்துகிறது! ஒவ்வொரு குடும்பத்திலும் மளிகைக்கு ஒரு பட்ஜெட் இருப்பது போல, மெடிக்கலுக்கும் பட்ஜெட் போடுகிறார்கள்! எந்த மருந்து, மாத்திரைக்கும் ஒரு பக்க விளைவு உண்டு! மருந்தே உணவாக மாறுவது ஆபத்து! உணவே மருந்தாக இருந்தால் ஏது நோய்? `உணவே மருந்து மருந்தே உணவு’ என்று சொல்கிறது சித்த மருத்துவம். ஆனால், இன்றைய சூழலில் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் ஒருவேளை உணவைக் கூட உண்ண முடியாது, உயிர் வாழவும் முடியாது என்று சொல்லுமளவுக்கு நிலைமை மாறிப் போய்விட்டது. ...

‘முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் ‘ -மருத்துவம் சார்ந்த இந்தப் பழமொழியின் பொருள், நம்மை ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் வைத்துக் கொள்ளக் கூடியது முருங்கைக் கீரை  என்பதாகும்!  பற்பல அரும்பெரும் அற்புதங்களை நிகழ்த்தி பல நோய்களுக்கு தீர்வு தருகிறது! இந்தக் கீரையை யார் ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்கிறாரோ அவர் வயதானாலும் கையில் கம்பு, குச்சி ஊன்றாமல் நடந்து செல்வார் என்பதாகும். முருங்கை கீரை தாய்ப்பால் ஊறச் செய்யும், ஆண்மைக் குறை போக்கும்! ஆனால், நம்மில் பலர் இந்தப் பழமொழியை தவறாக புரிந்துகொண்டு, தங்கள் ...

காய்கறிகள், கீரைகளில் மட்டுமல்ல, கிழங்குகளிலும் சத்துகள், மருத்துவ குணங்கள் உள்ளன! பொதுவாக கிழங்குகள் வாய்வுக் கோளாறை ஏற்படுத்தும் என்பதால் வாய்வு, வாதக்கோளாறு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பார்கள்! சில கிழங்குகளின் சுவையும், மருத்துவ குணங்களும் அபாரமானவை! எல்லோருக்கும் விருப்பமான உணவுகளில் கிழங்கு வகைகளும் நிச்சயம் இடம் பெறும். கருணைக் கிழங்கு; கிழங்குகளில் கருணைக் கிழங்கை மட்டுமே மிக முக்கியமானதாக வள்ளலார் சொல்கிறார். பெயரிலேயே கருணை குடி கொண்டிருக்கிறது! காரணம், மூல நோய் உள்ளவர்களை கருணை காட்டி குணமாக்கும் என்பதால் தான்! கருணைக் கிழங்கில் இரு ...

கொரோனாவுக்குப் பிறகு நம்மில் பலருக்கு புதிது புதிதாக நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன. கொரோனா நோய் பாதித்தவர்களுக்கும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் உடல் நல பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி ஆண்மைக்குறை ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மாறிவிட்ட உணவுப் பழக்கங்கள் மற்றும் மன அழுத்தம், வேலைப்பளு மற்றும் பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்துக் காணப்படுகிறது. இவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மருத்துவர்கள் பலர் வியாபார நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். குழந்தையின்மை மற்றும் ஆண்மைக்குறை பிரச்சினைக்காக மாதக்கணக்கில், வருடக்கணக்கில் சிகிச்சை பெற்றும்கூட தீர்வு கிடைக்காமல் பலர் விழிபிதுங்கி ...

Liver எனப்படும் கல்லீரல், மனித உறுப்புகளில் மிக முக்கியமானது! ஜீரணம் நடைபெறவும், ரத்தம் சுத்திகரிக்கப்படவும் கல்லீரல் அவசியம். இன்றைய தவறான உணவு பழக்கங்களும், மதுபான பயன்பாடும் கல்லீரலை கண்டமாக்கிவிடுகின்றன! எனில், கல்லீரலை காப்பாற்ற செய்ய வேண்டியது என்ன? கல்லீரலானது செரிமான இயக்கம் நடைபெற பித்தநீரைச் சுரக்கச் செய்கிறது. அத்துடன் ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றுகிறது. இன்று கல்லீரல் பாதிப்பு இல்லாதவர்களை காண்பதே அரிதாகிவிட்டது! இப்படிப்பட்ட கல்லீரலை குடியால் கண்டமாக்கிக் கொண்டவர்களைக் கூட மீட்கலாம் இயற்கை மருத்துவத்தில்! நமது உடலில் ஏற்படக்கூடிய வளர்சிதை மாற்றத்தில் மிக ...

மலச்சிக்கல்… பல்வேறு நோய்கள் வருவதற்கு காரணமாவதை போல, அடிக்கடி சிலருக்கு வயிற்றைக் கலக்கி மலம் கழிக்கும் பிரச்சினை உள்ளது. செரிமானக் கோளாறு மற்றும் குடல் இயக்கத்தில் ஏற்படும் பிரச்சினையாக இருக்கலாம். இதை இயற்கையான வழிமுறைகளில் எளிதில் சீராக்கலாம்! அடிக்கடி மலம் போவது சில நீண்டகால மற்றும் தீவிர நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாந்தியுடன் கூடிய பேதி, வெறும் நீராக வயிற்றுப்போக்கு ஏற்படுவது, ரத்தமும் சீழுமாக மலம் வெளியேறுவது போன்றவை நிகழ்ந்தால் அதுவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க ...

அடிக்கடி பிளட் பிரஷர் உங்களுக்கு எகிறுகிறதா? தலை சுற்றல் மயக்கம் வருகிறதா? சிம்பிளா அதுக்கு ஒரு தீர்வு இருக்கு! உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்ய உணவு முறையில் சில மாற்றங்களை செய்ய முடிந்தாலே போதுமானது! செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? நமது உடலின் இரத்த அழுத்தம் 120க்கு 80 அதாவது சிஸ்டாலிக்120ம் டயஸ்டாலிக் 80ம் இருக்கிறது சமநிலையான இரத்த அழுத்தம் அப்படின்னு சொல்றாங்க. இந்த எண்ணிக்கை உயரும் போது உயர் இரத்த அழுத்தம் அப்படின்னு குறிப்பிடுறாங்க. தீவிரமாக விளையாடும் போதோ அல்லது பரபரப்பாக ...