சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்திய விவசாயத்தில் தொழிற்சாலைகளோ, தொழில் அதிபர்களோ சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், இன்று தொழிற்சாலைகள் சாராமல் விவசாயமே இல்லை. அதுவும் அதானி, அம்பானி இல்லாமல் இன்றைய விவசாயமே இல்லை. இது போன்ற நிலை எப்படி உருவானது? இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஆயுத நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த அணு ஆயுதங்களை விவசாயத்திற்கான ரசாயன உரமாக மாற்றலாம் என்ற தொழில் நுட்பத்தை காண்கின்றனர். அதற்குப் பிறகு தான் மேற்கத்திய நிறுவனங்கள் கூலிப் படை விஞ்ஞானிகளை களத்தில் இறக்கி அதிக விளைச்சலுக்கு ரசாயன உரத்தை பசுமை ...

உலக பணக்காரர் பில்கேட்சை பின்னுக்கு தள்ளி முன்னேறிக் கொண்டு வருகிறார் அதானி! இந்த வகையில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகமாக கால்பரப்பி வருகிறது அதானி குழுமம். கடந்த பத்தாண்டுகளில் அதன் ஆக்டோபஸ் கரங்களில் தமிழகம் சிறிது சிறிதாக செல்வது குறித்த ஒரு பார்வை! டெலிகாம் துறையில் புதிதாக நுழைந்த அதானி நிறுவனம் 26 Ghz அளவிலான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்கிவிட்டது. தமிழ்நாடு, குஜராத், மும்பை, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை அதானி வாங்கியுள்ளது. ஏற்கனவே பி.எஸ்.என்.எல் அழிவின் பின்னணியில் அம்பானியின் ...