அரசுப் பணியை லஞ்சம் இல்லாமல் பெறுவது  பெரும் சவாலாகும். அமைச்சர்களும், ஆளும்தரப்பு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஈவு இரக்கமில்லாமல் பணம் புடுங்கின்றனர். பேராசிரியர் பணிக்கு பல லட்சங்களா? லஞ்சப் பேர்வழிகளுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது, பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள் நியமனங்களில்; முழு விவரம்; தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் நிர்வாகத்தில் மொத்தம்  333 கலை,அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 171 அரசு கல்லூரிகளும் 162 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு அரசு தான் ...