இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ஏஐடியூசி தோன்றி 105 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் தோற்றத்திற்கான காரணங்கள், எழுந்த எதிர்ப்புகள், தலைமை தாங்கிய மாபெரும் தலைவர்கள், போராட்டங்களின் வழியே பெற்ற உரிமைகள் போன்றவற்றை திரும்பி பார்த்தால், இவற்றுக்கு இன்று ஏற்பட்டுள்ள சவால்கள் விளங்கும்; 1920 அக்டோபர் 31 நாள் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முதல் மத்திய அமைப்பான ‘அகில இந்திய தொழிற்சங்க பேராயம்’ என்ற ஏஐடியூசி மும்பையில்  உருவானது. முதல் தலைவராக விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஜவஹர் லால் ...