பிராமணர் அல்லாதவர் கதா காலட்சேபம் செய்யக் கூடாதாம். செய்தால் கடும் தண்டனையை அமல்படுத்தி தண்டிக்கும் சூழல்கள் இன்றும் நிலவுகிறது! இதை அகில இந்திய பிராமண சபை நியாயப்படுத்துவதா..? நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் நாம் நவீன இந்தியாவில் தான் வாழ்கிறோமா…? என அதிர்ச்சி தருகிறது; பிராமணர்கள் இந்துக்களின் தலைமை பீடத்துக்கு உரியவர்களாம்! இந்துக்களின் பாதுகாவலர்களாம். அப்படி என்றால், பகவத் கீதையின் பெருமையை பேசும் ஒரு சாதாரண இந்துவை போட்டு இந்த சாத்து சாத்துவது ஏன்? என்று நமக்கு புரியவில்லை. விவகாரம் இது தான்; உத்திரபிரதேசத்தில் எட்டவா ...