பிரதமர் மோடியின் சுதந்திர உரை தான் கல்வித் துறையின் சுற்றறிக்கையாக தமிழ்நாட்டில் எதிரொளித்துள்ளது! பிரதமர் மோடி சொன்னதைத் தான் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் சிரமேற்கொண்டு நடைமுறைப்படுத்திக் கொண்டுள்ளார்! முதல்வர் விஜய் மெளனமாக வேடிக்கை பார்க்கிறார்; இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆயுதம் தாங்கிய நக்சலிசம் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால், அதனுடைய சித்தாந்த மற்றும் அறிவுசார் ஆதரவாளர்களான ‘திமாகி நக்சல்‘ (Dimagi Naxals / Intellectual Naxals – மூளை வழி நக்சல்கள்) சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். ...
















