மழை விட்டாலும் தூவானம் விடுவதில்லை என்பார்கள். இந்த பழமொழியைப் போல இப்போதெல்லாம் காய்ச்சல், கொரோனா போன்றவை வந்தாலும் அதன் பிறகும் தொடரக்கூடிய உடல்வலி, தலைபாரம், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட சிக்கல்கள் பலரை பாடாய்ப்படுத்தி எடுக்கின்றன. காய்ச்சலை மட்டுமல்ல, அதை தொடர்ந்து வரக்கூடிய தொல்லைகளையும் விரட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதப்பட்டதே இந்தக்கட்டுரை. இன்றைய சூழலில் இந்தத் தகவல் பலருக்கும் தேவையாக இருக்கிறது என்பது உண்மை. முதலில் இன்றைக்கு வரும் காய்ச்சலை விரட்டுவது பற்றிப் பார்ப்போம். காய்ச்சலில் பல வகை இருக்கலாம். எப்பேர்ப்பட்ட காய்ச்சலாக இருந்தாலும் ...
மீண்டும் கொரோனாவா? மிரள வேண்டாம்! எல்லோரும் பயப்படுமளவு ஊரெங்கும் சளித்தொல்லை, ஜலதோஷம், காய்ச்சல் என வாட்டியெடுத்து பாடாய்ப் படுத்துகிறது. இயற்கை மருத்துவம் என்றென்றைக்கும் நம்மை காக்கும் என்ற உறுதியுடன் சில மருத்துவ ஆலோசனைகளை பகிர்கிறேன். தற்போது இந்த கட்டுரையில் நான் தரும் ஆலோசனைகளே கொரானா காலத்தில் பலரை மீட்டுக் கொண்டு வந்தது! ஆகையால், இது யாவருக்கும் பலனளிக்கும்! இயற்கைச் சூழலை நாம் ரொம்பவே கெடுத்து வைத்துள்ளோம்.தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, ஊர் உலகமெங்கும் பருவமழை அது அதற்குரிய காலங்களில் பெய்வதில்லை. ஆனபோதிலும் வரலாறு காணாத ...