”பொது இடங்களில் கட்சிக் கொடிகளே கண்ணில் படக் கூடாது” என அதிரடி காட்டுகிறார் நீதிபதி! அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் குறித்து எத்தனை அருவெறுப்பும், அலர்ஜியும் இதில் வெளிப்படுகிறது..! ஜனநாயகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பறிக்கும் வண்ணம் தீர்ப்புகள் தருவதா? ஒரு அலசல்; பல விசித்திரத் தீர்ப்புகள் வரிசையில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் கடந்த ஜனவரி 27ஆம் தேதி அளித்த தீர்ப்பில், ”தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கட்சிகள், சாதி, மதம் ...