சந்திர சூட் அளவுக்கு சறுக்கியவரல்ல, தலைமை சஞ்சீவ் கண்ணா. சில முக்கியமான விவகாரங்களில் அதிகார மையங்களிடம் அடிபணியாமல் தீர்ப்புகளை வழங்கினார். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பர். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாதவராக வலம் வந்தார்; நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் தீர்ப்புகள் குறித்து அலசுகிறார் ஹரிபரந்தாமன்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் கண்ணா அவர்கள் மே- 13,.2025 அன்று ஓய்வு பெற்றார். இவர் ஆறு மாத காலமே இந்த உயர் பொறுப்பில் இருந்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய அவர், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது, அவரது நியமனம் ...