பத்தாண்டு ஆட்சி பலத்த சலிப்பை தந்துள்ளது. இது வரை பாதுகாப்பான தொகுதிகள் என பாஜக நினைத்த தொகுதிகள் இன்று பலத்த போட்டியை காண்கின்றன! மதவெறுப்பு பரப்புரையை புறந்தள்ளி, தங்களின் வாழ்வாதார பிரச்சினைகளை பேசுவோர் பக்கம் மக்கள் கவனம் திரும்பி இருப்பது பாஜகவை அதிர வைத்துள்ளது! பாதிக்கு மேற்பட்ட தொகுதிகளில் (284) தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக 84 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்கள் வரும் மே 20 ல் நடக்க விருக்கிறது. இத்துடன் ஆந்திர பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மே ...