பெருங்காயம் இல்லாமல் சமையலே இல்லை. சாம்பார், ரசம், வத்தக் குழம்பு, பருப்புக் கடையல், தயிர்சாதம்..என சமையல் எதுவானாலும், பெருங்காயம் துளியேனும் சேர்க்கும் போது தான் ஆரோக்கியமாகிறது. பெருங்காயம் அளவுக்கு சமையலில் முக்கியத்துவம் பெற்ற மற்றொன்று இல்லை! முழு விபரம்; துர் நாற்றமெடுப்பதாகக் கருதி ‘சாத்தானின் மலம்’ (Devil’s dung) என்று ஒரு காலத்தில் உதாசினப்படுத்தப்பட்ட பெருங்காயம் தான், பின்னாளில் உலகையே தனது நோய்ப் போக்கும் குணம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தது. வெகு குறுகிய காலத்தில் ‘கடவுளின் உணவு’ என்று உயர்த்திச் சொல்லும் அளவுக்குப் ...