ஆர்.எஸ்.எஸ்சின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள், மூன்று நாட்கள் தொடர் சொற்பொழிவுகள் டெல்லியில் நடந்துள்ளன. அதன் இறுதி சொற்பொழிவில் பல அதிர்ச்சி குண்டுகளை வீசியுள்ளார் மோகன் பாகவத்.  நய வஞ்சகம், கலவர நெருப்பு, அடுத்தகட்ட நகர்வுகள்  போன்றவற்றை புதை குழியில் இருந்து வெளியில் எடுத்து காண்பித்தார் மோகன் பாகவத்; மேலும் பேச்சிற்கும், செயல்பாட்டிற்குமான நினைத்தே பார்க்க முடியாத மிகப் பெரிய இடைவெளியை கொண்ட ஒரு உரை எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக மோகன் பாகவத் பேசிய உரை அமைந்திருந்தது. இது நாள் வரை,  ”75 வயதிற்கு ...

ராகுல் தேச விரோதியாம்! சொல்வது தேச துரோகிகள்! பேயிடம் இருந்து விடுபட்டு பிசாசுகளிடம் சிக்கிய கதையாய் இந்தியா பிரிட்டிஷாரிடம் பெற்ற சுதந்திரத்தை இன்று மதவாத பிளவு சக்திகளிடம் பறிகொடுத்துள்ளது. இதனால் தான், ”இன்றைக்கு ஒரு உள் நாட்டுப் போர் தேவைப்படுகிறது” என்றார், ராகுல் காந்தி! விரிவாக பார்ப்போம்; ”1947 ல் இந்தியா பெற்றது சுதந்திரமல்ல, அயோத்தி கோயில் திறந்த போது தான் நாம் சுதந்திரம் பெற்றோம்” என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார் ராகுல்காந்தி. ”1947ல் இந்தியா ஒருபோதும் ...