ரத்தம் உறைதல் பிரச்சினை இன்றைக்கு பேசுபொருளாகி இருக்கிறது. கொரானாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட மிகப் பலருக்கு இந்த ரத்தம் உறைதல் பிரச்சினை வருகிறது! இதை தவிர்க்கவும், இதில் இருந்து மீளவும் என்ன செய்ய வேண்டும்! இது காலம்காலமாக இருந்துவரும் பிரச்சினைதான் என்றாலும் கொரோனாவுக்குப் பிறகு ரத்தம் உறைதலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இளம்வயதினருக்கும்கூட ரத்தம் உறைந்து அவர்கள் மரணமடைவது நம்மில் பலர் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, இந்தக்கட்டுரை நிச்சயம் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன். ரத்தம் உறைதல் ஏன் நடைபெறுகிறது? அதிலும் சமீபகாலமாக ...