விழிஞ்சம் துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோர சுற்றுச்சூழல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் ஆகியவை பாதிக்கப்படும் என 10 ஆண்டுகளாக போராடிய மீனவர்களின் எதிர்ப்பை மீறி, இன்றைய தினம் இத் துறைமுகம் பணி முழுமையடைந்து பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு அலசல்; கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதானி விழிஞ்சம் போர்ட் பிரைவேட் லிமிடெட், டிசம்பர் 5, 2015 அன்று அதன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. மீனவ மக்களின் கடுமையான தொடர் போராட்டங்களால் அவ்வப்போது பணி நிறுத்தப்பட்ட வகையில் 2023-ல் முடிந்திருக்க ...