வெறுப்பு அரசியலை வீச்சுடன் செய்வதானது, ஒரு கட்சி தான் செய்த அநீதிகளை, அக்கிரமங்களை மற்றவர்கள் பேசவிடாமல் தடுக்கும் கலையாகும். தமிழகத்தில் வெறுப்பு அரசியலை ஒரு மிகக் கொடிய ஆயுதமாக கையாண்ட இரு பிரதான கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர். வெறுப்பு அரசியலின் விளைவு குறித்த ஒரு அலசல்; தமிழகத்திலேயே வெறுப்பு அரசியலை விக்கிரசாக செய்த கட்சி என்றால், அது பாஜக தான்! அந்த கட்சி கொண்டு வரும் சட்டங்கள், மக்கள் விரோத திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை நாம் மக்கள் சார்பாக எடுத்துச் சொன்னால், ...
அக்கிரமமான பேச்சுக்கள்! பொய், வெறுப்பு, பித்தலாட்டம் செய்யும் பிரதமர்! தொடர்ந்து நடுநிலை தவறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம். குஜராத்தின் சூரத்திலோ எதிர்த்து போட்டியிட்ட எல்லோரையும் விலைபேசி, தேர்தலுக்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி..? என்ன தான் நடக்கிறது நாட்டில்..? – ஹரி பரந்தாமன். ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசிய வன்ம பேச்சு விவாத பொருளாக ஆகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாடாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நிதானமின்றி, தன் உள்ளத்தின் அடி ஆழத்தில் உறைந்திருக்கும் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தி ...

















