இயற்கை தருகிறது பாடம்! அதை கற்க மறந்ததால் தேடுகிறோம் ஓடம்! வரமான மழையை ஏன் சாபமாக்கி கொள்ள வேண்டும். நாம் கற்க தவறியமை என்ன? கற்க வேண்டியவை என்ன? பெற்ற வலிகள் என்னென்ன..? வரப் போகும் காலங்களை எதிர்கொள்ள என்ன திட்டம்..? ஒரு அலசல்; பருவமழை மீண்டும் அதன் கோர உருவப் படத்தை தமிழ் நாட்டில் வரைந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில், தீவிர மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால், வட தமிழ்நாட்டின் ...