இந்த காலகட்டத்தில் இந்தியா யாரால் ஆட்சி செய்யப்பட்டது என்று வருங்கால சரித்திர பாடபுத்தகத்தில் ஒரு கேள்வி எழுப்பபட்டால்,அதற்கு பதிலாக ’’குற்றவாளிகளால்!’’ என்ற பதிலைத் தான் வருங்கால மாணவன் எழுத முடியும்! அந்த அளவுக்கு இந்தியாவில் தொடர்ந்து குற்றவழக்கு பின்னணி உள்ளவர்களே எம்.பி, எம்.எல்.ஏக்களாக ஜெயித்து ஆட்சிக்கு வரமுடிகிறது? இது எதனால்? ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற்று வரும் எம்.பி,எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது! இந்தியா முழுமையும் முன்னாள், இந்நாள் எம்.பி,மற்றும் எம்.எல்.ஏக்கள் 4,442 பேர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளதென்றால் இதற்கு யார் யாரெல்லாம் பொறுப்பேற்க ...