அதிகாரத்தின் ஆதரவு இருந்தால் எத்தனை கொலையும் செய்யலாம்! எவ்வளவு வன்முறையிலும் இறங்கலாம், ஜாமீனில் வந்து விடலாம் என்ற நம்பிக்கையே  தாக்குதலுக்கு அடித்தளமாகும்! இவர்களின் குற்றப் பின்னணியைப் பார்த்தால் அதிபயங்கரமானது. திமுக அரசு, தன் திசை வழியை மாற்றிக் கொள்ளுமா? கனியாமுத்தூர் சக்தி மெட்டிரிகுலேஷன் பள்ளி  நிர்வாகி ரவி எப்படிப்பட்ட வன்முறையாளர் என்பது தற்போது மீண்டும் நிருபணமாகியுள்ளது! அவர் மீது மட்டுமல்ல, அவர் மனைவி மீதும் கொலை வழக்கு நடந்து கொண்டுள்ள நிலையில் – ஜாமீனில் வெளி வந்த நிலையில் – தனது தம்பி சுபாஷையும், ...