தகுதியற்ற நபர்கள் பெரிய பதவிகளில் வந்து அமரும் போது தங்கள் மீது மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை கட்டமைத்துக் கொள்வதில் தான் கண்ணும், கருத்துமாக இருப்பார்கள். அவர்களிடம் எப்போதும் ஒரு இன்செக்யூரிட்டி பீலிங் ஓடிக் கொண்டே இருக்கும். அதை மறைத்துக் கொள்ளவே அதிக கெத்து காட்டுவார்கள்..! அந்த வகையில் அனுதினமும் வளைய வந்து கொண்டிருப்பவரே தினமணி வைத்தியநாதன்! திறமையான இளைஞர்களை தீர்த்துக்கட்டி, வெளியனுப்பு; தினமணி என்றாலே கார்ட்டூனிஸ்ட் மதி தான் அனைவர் நினைவுக்கும் வருவர். தனக்கு மிஞ்சி மதிக்கு பேர் வருவதாக கருதிய வைத்தியநாதன் ”ஒன்று நான் ...