மழை கொட்டோ, கொட்டென்று கொட்டுகிறது. பாலாறு, காவிரி தொடங்கி தாமிரபரணி வரை ஆற்றோரக் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்குகின்றன! இந்த நிலைமைக்கு என்ன காரணம்? இது இயற்கையின் குற்றமா? மனிதர்களின் குற்றமா?  மழை நீரை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது? மூத்த பொறியாளர் அ .வீரப்பன் பேட்டி. தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்க தலைவராக உள்ள முனைவர் அ.வீரப்பன்  நீர் மேலாண்மையில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர். தமிழ்நாட்டின் நீர்,  நில வளங்கள் குறித்த புள்ளி விபரங்களையும் ,கள நிலவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் மூத்த பொறியாளர் ...