அத்லடிக்கில் நூற்றுக்கணக்கான மெடல்களை அள்ளிக் குவித்தவரும், கோல்டு மெடல் வென்ற சாதனையாளருமான தமிழ் பெண் ஜெயந்தி, பாஜக எம்.பியான பி.டி. உஷாவின் கேரள விளையாட்டுப் பள்ளியில்  மர்ம மரணம் அடைந்துள்ளார்! கோவையைச் சேர்ந்த இந்த இளம் பெண்ணின் உயிரை பறித்தது யார்? கேரளத்தில் பி.டி.உஷா நடத்தும் கோழிக்கோடு விளையாட்டு பயிற்சிப் பள்ளியில் 27 வயது இளம் ஆசிரியை இரவில் தூங்கப் போய் அதிகாலையில் பிணமாய் தொங்கிய சம்பவம் நடந்துள்ளது. ஆசிரியை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும், பள்ளியின் உரிமையாளர் பாஜக எம்பி, உலகப்புகழ் பெற்ற ஒலிம்பிக் ...