கள்ளக் காதல் செய்து அடுத்தவர் குடியைக் கெடுத்த பெண்மணியான அன்னபூரணி சாமியாருக்கும், இந்து ராஜ்ஜியத்தின் பெயரால் ரத்தபலி கேட்கும் சாமியார்களுக்கும் பக்தர்கள் கிடைப்பது எப்படி? இது போன்ற சாமியார்களுக்கும், இன்றைய அரசியல் சூழலுக்குமான தொடர்புகள் என்ன..? மக்களில் பெரும்பாலோரின் வாழ்க்கை துன்பகரமானதாகவே உள்ளது! அந்த துன்பத்தை எப்படி எதிர்கொள்வது என்ற பயிற்சியும், பக்குவமும் அடையாதவர்கள் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்த்து ஏங்கிய வண்ணம் வாழ்கிறார்கள். அந்த துன்பத்திற்கான ஆறுதல் அல்லது தீர்வு எங்கோவோ, யாரிடமோ தமக்கு கிடைக்கும் என்ற அவர்களின் தேடுதலில் கண்டடையப் படுபவர்களே ...