ஷாருக்கானின் மகன்  ஆர்யன்கான் போதைப்பொருள் தடுப்புக் காவல் துறையால் (NCB)  கைது செய்யப்பட்டு நான்கு வார சிறைவாசம் மற்றும் விசாரணைக்கு பிறகு விடுதலையாகியுள்ளார். பாலிவுட் திரையுலகில் போதைப் பொருள் கலாச்சாரம் 30 ஆண்டுகளாக உள்ளது! சஞ்சய்தத் தொடங்கி ஷாருக்கான், ரன்பீர்கபூர் வரை, தீபிகாபடுகோனே தொடங்கி கீதாஞ்சலி நாக்பால் வரை பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த பழக்கத்திற்கு ஆளானவர்களே! பல பெரிய அரசியல்வாதிகளும் இதில் சம்பந்தப்பட்டவர்களே..! இந்த கைது நடவடிக்கைக்கு காரணம் என்ன? நோக்கங்கள் என்ன..? ஆர்யன்கானுடன் அவரது நண்பர்கள் இருவரும் மும்பையிலிருந்து கோவா செல்லும் உல்லாச ...

ஒரு பக்கம் அணி,அணியாக நடிகர், நடிகைகள்,திரைப்பட இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் சேர்கிறார்கள்! மறுபக்கம் பல மோசமான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் சமூகவிரோதிகள் சேர்கிறார்கள்…! இந்த ஆள்பிடிக்கும் அரசியல் மூலமாக பாஜக தமிழக மக்களுக்கு தனது கட்சி குறித்த என்ன மாதிரியான தோற்றத்தை தர விரும்புகிறது…? என்ன மாதிரியான பிம்பத்தை கட்டமைக்கத் துடிக்கிறது…? ஒரு கட்சி என்ன மாதிரியான கட்சி என்பதற்கு அந்த கட்சியின் முகங்களாக இருக்கும் பிரபலங்கள் ஒரு அளவுகோலா? ஒரு இயக்கத்தின் கொள்கையில் உள்ளார்ந்த ஈடுபாடு, அதன் தலைவர் மீது மிகப் ...