எம்.சத்தீஸ், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்ளாட்சி தேர்தல்கள் எப்படிப் போய்க் கொண்டுள்ளது? அடேங்கப்பா! பல உள்குத்துக்களோடு போய்க் கொண்டுள்ளது! திமுக கூட்டணி தொடர்கிறது. எனினும்,பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை! அடித்தளத்தில் பலம் பொருந்தி நிற்பவனை கட்சிகளின் தலைமைகள் அச்சுறுத்தலோடு தான் பார்க்கின்றன! அதிமுகவால் கூட்டணி கூட்டணி காண முடியாமல் போனதற்கு முக்கிய காரணம், அந்த கட்சித் தலைமைக்கு யாரும் கட்டுப்படமாட்டார்கள் என்ற கள நிலைமை தான்! அதிமுகவின் அதிருப்தி வேட்பாளர்களை அள்ளீச் செல்வதற்காகத் தான் பாஜக தனித்து ...

வெற்றிச் செல்வி, மனநல ஆலோசகர், சென்னை. தமிழகத்தில் ,தமிழ் தேசியம் ஆட்சி செய்யும் காலம் வருமா ஐயா.? தமிழகத்தில் முதன்முதலாக தமிழர் கழகம் உருவாக்கியவர் தமிழ்தாத்தா கி.ஆ.பெ.விசுவநாதம்! காங்கிரஸிலிருந்த பெரியாரை நீதிக்கட்சிக்கு அழைத்து வந்த கி.ஆ.பெ, இருபதாண்டுகள் பெரியாரோடு இணைந்து களம் கண்டவர்! பெரியாரும், அண்ணாவும் திராவிடர் கழகம் தொடங்கியதால் கருத்து மாறுபட்டு தமிழர் கழகம் உருவாக்கினார்! மாபெரும் தமிழ்ப் போராளியும்,முத்தமிழ் அறிஞருமான கி.ஆ.பெ.விசுவநாதத்தின் தமிழர் கழகம், இந்திய தேசியத்திற்கு அனுசரணையான தமிழ் தேசியத்தை பேசிய சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசு கழகம்..ஆகியவற்றால் தமிழ்நாடும், ...

அன்பு நண்பர்களே, நமது வாசக நண்பர்கள் சிலரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஒன்றை நடைமுறைப் படுத்தலாம் என முடிவெடுத்துள்ளேன்! ஒவ்வொரு நாளும் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன! அவற்றில் ஒன்று அல்லது இரண்டு விவகாரத்தை மட்டுமே விளக்கி கட்டுரை எழுதுகிறீர்கள். மற்ற பல விஷயங்களில் உங்கள் நிலைபாடு என்ன என்று தெரிவதில்லை! ஆகவே கேள்வி,பதில் பகுதி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். என்பது சில வாசகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்! சில விஷயங்களை நேரமின்மை காரணமாக நான் எழுத வாய்ப்பில்லாமல் கடக்கும் போது ஒரு சிலர் வேண்டுமென்றே ...

பிசினஸ் ஸ்டாண்டர்ட் இணையதளத்தில் தடுப்பூசி குறித்து பரத்பூஷன் என்பவர் கடந்த 17-ஆம் தேதி  எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்து அறம் இணையதளத்தில்  கடந்த மே 23-ஆம் தேதி  வெளியிடப்பட்ட கட்டுரைக்கான  என்னுடைய ( அன்புமணி ராமதாஸ்) பதில் கட்டுரை; தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் தன்னிறைவை நிலையை நான் தான் அழித்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தடுப்பூசி உற்பத்தி மற்றும் கொள்முதலை அரசிடமிருந்து தனியாரின் கைகளுக்கு மாற்றி விட்டதாகவும் அந்த கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை; அபத்தமானவை; அந்தக் குற்றச்சாட்டுகளில் ஒரு துளி கூட ...