தடுப்பூசியின் பயனின்மை மற்றும் பாதக விளைவுகளால் ஆட்சியாளர்களும், கார்ப்பரேட் ஊடகங்களும் கட்டமைத்த மாயைகள் தகர்ந்து வருகின்றன! அதனால், ”இதை விரும்பாதவர் களுக்கு திணிக்காதே, அறிவியலின் பெயரால் அராஜகத்தை அரங்கேற்றாதே..”என மருத்துவர்களே கூட்டாக களம் காண உள்ளனர்! ” விரும்பாதோருக்கு தடுப்பூசியை திணிக்காதே” ”மக்களை சோதனை எலிகளாக்காதே” ”என் உடம்பு, என் உரிமை,” ”அச்சத்தை விதைக்காதே, அறிவியலை மக்களுக்கு எதிராக மாற்றாதே” என்ற கோஷங்கள் உலகம் முழுமையும் வலுப்பெற்று வருகின்றன! கனடாவில் பாராளுமன்றத்தையே முற்றுகையிட்டும், முக்கிய சாலைகளை தடுத்தும் மக்கள் நடத்தும் போராட்டம் 50 ஆண்டுகளில் ...
கலைத்துறை சார்ந்த யாரும் யோசித்தே பார்த்திராத ஒரு சின்னக் கதைக் கருவை வைத்து மிக சுவாரஷ்யமாக கதை சொல்ல முயற்சித்ததற்கு ஒரு சபாஷ் இயக்குனர் இளமாறனுக்கு! இறந்து போன பிணத்தில் ஏற்படும் மத அடையாளச் சிக்கல் உருவாக்கும் இயல்பான குழப்பங்கள், தடைகள், அதைத் தொடர்ந்து உருவாகும் பதற்றம் ஆகியவை சிறப்பாகக் காட்சிபடுத்தப் பட்டுள்ளன! கடைசி வரை ஒரு சுவரெழுத்து ஓவியன் எப்படி கொலை செய்யப்பட்டான்? ஏன் செய்யப்பட்டான்? எதனால் அந்த கொலை நடந்தது என்ற மர்மம் விலக்கப்படவே இல்லை. இப்ராஹிம் என்பவர் சரோஜா என்ற ...
நீட் விவகாரத்தில் அதிமுகவின் நிலைபாடு என்னவென்பது இன்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. ”நீட் தேர்வை நிரந்தரமாக விலக்க கோரும் மசோதாவை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தவுடன் படபடவென்று திமுக மீது குற்றம் சுமத்திவிட்டு அதிமுக வெளி நடப்பு செய்துள்ளது! அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேசியிருப்பதை கவனியுங்கள்; நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அதை எதிர்த்து யாரும் செயல்பட முடியாது. மாநில அரசுகள் இதை எதிர்க்க முடியாது. ஆனாலும், நாங்கள் சட்ட போராட்டம் தொடர்ந்து ...
இதற்கே இப்படி அரண்டு போனால் எப்படி? என்ன நடந்துவிட்டது என்று பாஜகவினர் பதைபதைத்து நீதிமன்றம் சென்றனர்..? நீட் தேர்வால் பாதிப்பே கிடையாதாம்! பாதிப்பே இல்லை என்றால், ஏன் நீங்கள் பாய்ந்து தடை கேட்க வருகிறீர்கள்..? ஏழை எளிய மாணவர்களுக்கு இதில் என்ன பாதிப்பு? என்று ஆராய்ந்து உண்மை சொல்வதற்கு தானே நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளனர். பாதிப்பே இல்லை என்று நீங்கள் நீதிபதி குழுவை சந்தித்து விளக்கம் சொல்லுங்கள் அல்லது விரிவாக மனு கொடுங்கள். அதைத் தானே செய்ய வேண்டும்! கடந்த சில நாட்களாக ...
பெருந்தொற்று காலகட்டத்தை பயன்படுத்தி மக்களின் சுதந்திரத்தை பறிக்கின்ற போக்குகளுக்கு உலகம் எங்கும் எதிர்ப்புகள் வெடித்துள்ளன! ”அறிவியலின் பெயரால் அறிவுக்கு பொருந்தாத மூர்க்கத்தனத்தை திணிக்காதீர்கள்’’ என்று இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் மக்களின் எதிர்ப்பு இயக்கம் வலுத்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது மருத்துவ துறையிலேயே தடுப்பூசிக்கு எதிரான முணுமுணுப்புகள் ஆரம்பித்துவிட்டன! மேலை நாடுகளில் முதல் எதிர்ப்பு மாஸ்க்கிற்கு தான்! கூட்டமான இடங்களில் செல்லும் போதும், அடுத்தவர்களிடம் பேசும் போதும் மாஸ்க் அணியுங்கள் என்றால் ஏற்கலாம்! ஆனால், ஒருவர் தனிப்பட்ட முறையில் வெளியில் நடைபயிற்சியில் இருக்கும் ...