எது பக்தி? எது பகட்டு? என்பதை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். பக்தி என்பது பரிசுத்தமானது. அது ஒவ்வொரு பக்தனின் ஆழ்மனத்தோடு தொடர்புடையது! ஆனால், முருக கடவுளின் பெயரால் பாஜக செய்வது பக்தியல்ல,பகட்டு அரசியல்! அது ஆண்டவன் பெயரிலான ஆதாய அரசியல்! இந்த ஆதாய அரசியலுக்கு இங்கு கள்ளதனமாக களம் அமைத்துக் கொடுக்கிறது அதிமுக அரசு! அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது திமுக! இந்த வேல் யாத்திரையின் பின்னணியில் புதைந்து கிடக்கும் அரசியலை தோல் உரித்துக் காட்டுகிறது இந்த கட்டுரை! ’’பாஜகவின் வேல் யாத்திரைக்கு ...