தன் முனைப்பு, செயலூக்கமுள்ள தன் இயல்பால் போக்குவரத்து ஒழுங்கு, பின்பு அரசு அதிகாரிகள், காவல் துறையின் அத்து மீறலுக்கு எதிராக குரல் எழுப்பி, பிரச்சனைக்கு சட்ட வழியில் தீர்வை தேட நீதிமன்றத்தில் வழக்காடியாகவும், பெற்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்த தடையாகவும், தாமதப்படுத்தியும், அதிகார ஆளும் தரப்புக்கு சாதகமாக இழுத்தடிப்பு செய்தும் வந்த அரசு இயந்திரங்களுக்கு எதிராகவும் போராடி அமைப்பாக இல்லாமல் தனி நபராக களத்தில், கலகக்காரராக அச்சமின்றி செயல்பட்டு, சென்னை மக்கள் மத்தியில் சமூக சேவகர் ட்ராஃபிக் ராமசாமியாக அறியப்பட்டு, ஸ்மார்ட் போன் காலத்திற்குப் பின்பு ...