சொகுசான வேலை, நல்ல சம்பளம் என்று தகவல் தொழில் நுட்ப வேலை கருதப்படுகிறது. ஆனால், திணிக்கப்படும் வேலைப் பளூ, நிர்பந்திக்கப்படும் ராஜீனாமா, appraisal என்பதான அநீதி, மதம், சாதி, இனம், பால் என்பதன் பேரால் நிலவும் பாரபட்ச அணுகுமுறைகள்… போன்றவை குறித்து சொல்கிறார் ஐ.டி.தொழிற்சங்கத் தலைவர் அழகுநம்பி வெல்கின். இந்தியாவில், சென்னையில்தான் முதலில் மே நாள் ஊர்வலம் நடந்தது. ஆசியா கண்டத்தில், முதலில் பாண்டிச்சேரியில்தான் எட்டுமணிநேர வேலை சட்டமானது. இந்தியாவில், சென்னையில்தான் முதலில் கணிணியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகுதான் பெங்களூர், ...
திமுக தனித்து ஆட்சி அமைக்குமளவுக்கான இடங்கள் வரும் என்பது உறுதியாகிவிட்டது! மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் திமுக பதவி ஏற்கவுள்ளது. ஸ்டாலின் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் என்ன? அரியணை ஏற்றிய மக்கள் திமுகவிடம் எதிர்பார்ப்பது என்ன..? 1996 க்கு பிறகு நடந்த எந்த சட்டமன்ற தேர்தலிலும் திமுக 100 இடங்களைக் கூட தொட முடியாத நிலை இருந்தது. கால் நூற்றாண்டு கடந்து இந்த தேர்தலில் திமுக ஒரு தனிப்பெரும் கட்சியாக வாகை சூடுகிறது! திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்; # பாஜகவின் மக்கள் ...