நெஞ்சைப் பிளக்கும் கோர விபத்துக்கள் இல்லாத தீபாவளி என்பது கடந்த கால் நூற்றாண்டாக ஒரு நிறைவேறாத கனவாகவே தொடர்கிறது. எதைத் தவிர்த்தால்.., இந்த கோர விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என அலசுகிறது இந்தக் கட்டுரை! சடசடவென்ற வெடிச்சத்தங்கள், கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளம்.. இல்லாத தீபாவளியை நினைத்துக் கூட பார்க்கமுடியாத ஒரு நிலைக்கு சமூகம் வந்துவிட்டது. ஆனால், விபத்துகள், உயிரிழப்புகள் இல்லாத தீபாவளியை நம்மால் ஏன் சாத்தியப்படுத்த முடியவில்லை..? தீபாவளி பட்டாசுகளுக்கான விபத்துக்கள் மூன்று வகை! ஒன்று தயாரிக்கும் இடங்களில் நடக்கும் விபத்துகள்! ...

சில லட்சம் மக்களை ஒன்பது மாதத்திற்குள் அறம் சென்றடைந்துள்ளது! நேர்மையான, சமரசமற்ற இதழியலை சாத்தியப்படுத்தும் ஒரு எளிய மனிதனின் முயற்சியே இது! அறம் ஒரு பெரிய ஊடகமல்ல, பாரதி சொல்லியதைப் போல, அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு; தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று உண்டோ…! என்பது தான் உண்மை! இந்த இதழியல் முயற்சிக்கு நான் வாசகர்களை நம்பித் தான் குருட்டாம் போக்கில் என் முழு உழைப்பையும் அர்ப்பணித்து இயங்கி வருகிறேன். எந்த நல்ல முயற்சிகளுக்கும் ...