இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்சும், இந்து மகாசபை போன்ற இயக்கங்களும் வேரூன்றி, விருட்சமாக வளர்ந்து, இந்த நாட்டையே தங்கள் பிடிக்குள் வைத்திருக்கின்றன என்றால், அதற்கு இந்த பிராமண இதழ்கள் மறைமுகமாக எப்படி பங்களித்தன என்பதை காந்தி கொலையின் போது இவர்கள் எழுதிய தலையங்கங்களே சாட்சியாகும்! இன்றைய இந்து தமிழ் திசையில் காந்தி இறந்த போது வெளியான அன்றைய இந்து தலையங்கத்தை தமிழில் மொழி பெயர்த்து ஆவணப் பதிவாக வெளியிட்டு உள்ளனர். அந்த தலையங்கம் இப்படித் தான் ஆரம்பிக்கிறது; ”தேசப் பிதா மகாத்மா காந்தியடிகளை அறிவற்ற ஒருவர் புது ...

மகாத்மா காந்தி கொலைக் குற்றவாளிகளை நமது அரசுகளும், நீதித் துறையும் அணுகிய விதத்திற்கும் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை அணுகிய விதத்திற்கும் தான் எவ்வளவு  வேறுபாடுகள்! 15 ந்தே ஆண்டுகளில் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையானதும், 31 ஆண்டுகள் இவர்களின் சிறைவாசம் தொடர்வதும் குறித்த ஒரு அலசல்! காந்தி கொலையில் மொத்தம் ஒன்பது பேர் தான் கைதானார்கள்! ஏராளமானவர்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டனர்! சமீபத்தில் கூட மகாத்மா காந்தியின் படுகொலை குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தி வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் பாண்டா ...

இன்றைக்கும் காந்தியம் எவ்வளவு வலிமையாக உயிர்ப்புடன் எப்படி எப்படியெல்லாம் பல தளங்களில் இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை நிதர்சனமாக்கி வரும் அரும்பெரும் காந்திய செயற்பாட்டாளர்கள் 11 பேர் பற்றிய சிலிர்க்க வைக்கும் உயிர்ப்பான பதிவு இது! இவர்கள் காந்தியின் சிந்தனைகளை,  நடைமுறையாக்கி,  வெற்றி பெற்ற ஆளுமைகள்! இவர்களை ரத்தமும், சதையுமாக பாலசுப்ரமணியம் முத்துசாமி பதிவு செய்துள்ளார். எளிமையும், நேர்மையும், மக்களின்பால் அக்கறையும் இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் இன்னுமொரு காந்திதான் என்று இந்த நூல் சொல்கிறது. பாலா என அறியப்படும் பாலசுப்பிரமணியம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியை ...

காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ல் மத நல்லிணக்கத்துக்கான  ‘மக்கள் ஒற்றுமை காக்கிறோம், வன்முறையை வேரறுக்கிறோம்’ எனும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால்,கோவையில் மட்டும் அதற்கு காவல்துறை கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது..! தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்பது பல கட்சிகள், பொது அமைப்புகளின் சேர்வையாகும்! இதன் சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு ‘மதநல்லிணக்கம் காக்க ஒன்றுபடுவோம்’ எனும் துண்டறிக்கை ஒரு கோடி பிரதிகள் தமிழகத்தில் விநியோகிக்கப்பட்டன! மகாத்மா காந்தி மதநல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டவர். இந்து-முஸ்லிம்- கிறிஸ்தவ ஒற்றுமைக்காக உழைத்தவர். இந்தியாவின் ...

சுதந்திர இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்பட்டது? நேருவின் ஆளுமை எப்படிப்பட்டது? இந்திரா காந்தி செயல்பட்டவிதம், இந்திய அரசியல் கட்சிகளின் இயங்கு தன்மை, இந்தியாவை மற்றொரு மதவாத பாகிஸ்தானாக்க துடிக்கும் பாஜகவின் செயல்பாடுகள் என அலசுகிறார் சுனில் கில்நானி. சுதந்திர இந்தியாவின் ஐம்பது ஆண்டு வரலாற்றை, ஒரு புதிய கோணத்தில் அணுகியுள்ளார் சுனில் கில்நானி. தற்போது அசோகா பல்கலைக் கழகத்தின் அரசியல் வரலாற்றுத்துறை பேராசிரியராக உள்ளவரான சுனில் கில்நானி, லண்டன் கிங்ஸ் கல்லூரியின் இயக்குனராக இருந்தவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர் மற்றும் விமர்சகர். இந்த நூலை மேலோட்டமாக ...

கே.எஸ்.கவின், மணலூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி காமராஜர்_அண்ணா கலைஞர்_எம்.ஜி.ஆர் கலைஞர்_ஜெயலலிதா என்ற ஒப்பீட்டு வரிசையில் ஸ்டாலின்_….? காமராஜர், அண்ணா இருவரும் சுயம்புவாக உருவான தலைவர்கள்! கருணாநிதி, எம்ஜிஆர் இருவரும் தமிழக அரசியலை ஒன்மேன் ஷோவாக மாற்றியவர்கள்! கலைஞர், ஜெயலலிதா ஒருவருக்கொருவர் ஈகோவில் உச்ச நிலையைத் தொட்டவர்கள்! ஸ்டாலுனுக்கு ஈடு கொடுப்பதில் தான் தற்போது நான்கு முனை போட்டி நிலவுகிறது இ.பி.எஸ், ஒ.பி.எஸ், சசிகலா போதாது என்று அண்ணாமலையும் களத்தில் நிற்கிறார்! கட்சியில் அடுத்தகட்ட தலைவர்கள் அடையாளம் பெற்று எழுவதை எம்.ஜி.ஆர் விரும்பவில்லை. எம்.ஜி.ஆரை மீறி எழுந்து தன்னை ...

காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத ஒரு இக்கட்டில் இருக்கிறது என்பது உண்மைதான்! அந்த இக்கட்டில் இருந்து மீண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்..? குலாம் நபி ஆசாத்தும் கபிள்சிபலும் யாருக்காக பேசுகிறார்கள்..? அவர்களின் நோக்கம் என்ன..? பஞ்சாபில் நடக்கும் சம்பவங்கள் காங்கிரஸ்காரர்களையும்,காங்கிரஸ் ஆதரவாளர்களையும் உலுக்கி வருகின்றன. காங்கிரஸ்        பலமாக இருக்கும் ஒரு சில மாநிலங்களில் பஞ்சாப் குறிப்பிடதக்கது! அங்கு காங்கிரஸ் பலவீனப்படுவதும், அப்படி பலவீனமடைய காங்கிரஸின் தேசிய தலைமையே காரணமாகிவிட்டதோ என்ற உணர்வும் தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது! அமரீந்தர் சிங் போன்ற ...

இந்தியா ஏறத்தாழ சுயச்சார்பை இழந்து கொண்டுள்ளது. எந்தெந்த விசயங்களில் எல்லாம் நாம் அந்நிய தேசத்தவரை அண்டிப் பிழைக்கிறோம் தெரியுமா..? காந்தி அன்று ஆடையைத் துறந்தார்! நாம் நம் சொந்த ஆன்மாவையே தொலைத்துக் கொண்டுள்ளோம். காந்தி ஆடைமாற்றம் கண்ட நூற்றாண்டு நினைவு தமிழகத்தில் பரவலாக நினைவு கூறப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும், காந்தியை வெறுமனே பேசுவதிலும், சிலாகிப்பதிலும் நாம் திருப்தியடைந்துவிடுகிறோம். அவர் வாழ்நாளெல்லாம் போராடி நமக்கு பெற்றுத் தந்த சுயராஜ்ஜியத்தை – சுயச் சார்பை இன்று ஏறத்தாழ நாம் இழந்து நிற்கிறோம் என்பதையே உணர முடியாதவர்களாகவுள்ளோம். இன்று ...

காந்தியின் ஆஸ்ரம வாழ்க்கையே அவர் வாழ்ந்த எளிமை, கைத்தறி உள்ளிட்ட கிராம கைத் தொழில்கள், கால்நடை வளர்ப்பு, லட்சிய வாழ்க்கைக்கான அடையாளம்! அதாவது காந்தி வாழ்ந்த இடமே அவரது லட்சியங்களை பறை சாற்றுவதாய் இருக்கும்! அது தான் பாஜக அரசின் பிரச்சினையாகிவிட்டது! அந்த மனுஷனை அழித்துவிட்டோம் என நிம்மதி பெருமூச்சுவிட முடியவில்லையே! அவர் வாழ்ந்த இடமே ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்ததாக உள்ளதே. லட்சக்கணக்கான மக்கள் விரும்பி வந்து தரிசித்து, அவரது உணர்வுகளை உள்வாங்கி, செய்திகளை எடுத்துச் செல்லும் திருத்தளமாக இருக்கிறதே! நம்ம ஆட்சியில் இதற்கொரு ...