எல்லா வகையிலும் தனியார் நிறுவனங்கள் நாட்டை கொள்ளைடித்துச் சுரண்ட கதவு திறக்க வேண்டும் என்ற பாஜக அரசு திட்டத்தின் ஒரு அங்கம் தான் பயிர்காப்பீடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதாகும்! இந்த லட்சணத்தில் ‘இதற்கு பிரதம மந்திரி காப்பீடுதிட்டம்’ என்ற பெயர் வேறு! சுதந்திர இந்தியாவில் இத்தனை ஆண்டுகளில் பயிர் காப்பீடு என்ற ஒன்று தேவைப்படாமல் தான் எவ்வளவோ சாதனைகள் நடந்துள்ளன! முதலாவதாக இந்த திட்டமே அவசியம் இல்லாதது. அப்படியே அவசியம் என்று கருதினால் லாப நோக்கமில்லாத வகையில் அந்தந்த மாநில அரசே இதை ...
40 கோடி மக்களின் சேமிப்பை உள்ளடக்கிய மாபெரும் அரசு நிறுவனம் எல்.ஐ.சி! அபார லாபம், அனைத்து தரப்பின் நம்பிக்கை, அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பங்களிப்பு..என ஆல் போல தழைத்தோங்கி நிற்கும் எல்.ஐ.சியை பலவீனப்படுத்தி, சீர்குலைத்து, இந்தியாவை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வேட்டைக் காடாக்க மாற்ற முயற்சிக்கிறது பாஜக அரசு..! எல்.ஐ.சி.கைவிட்டுப் போவதை அனுமதித்தால் என்னென்ன கெடு விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று விளக்குகிறது இந்தக் கட்டுரை! எல்.ஐ.சி.என நாட்டு மக்களால் அழைக்கப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ,நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ...
’’இன்சூரன்ஸ் பண்றீங்களா சார்…” என்று யாராவது கேட்டால் உஷாராகிவிடுங்கள்! இன்றைக்குப் பல இன்சூரன்ஸ்கள் தேவையற்றது. கட்டுபவர்களைவிட நடத்தும் முதலாளிகளின் லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டது.இதைப் படித்தால் இன்சூரன்ஸ் விஷயத்தில் உங்களுக்கு ஏமாற்றம் இருக்காது. இன்சூரன்ஸ் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி ஆகும். இவை மத்திய அரசு நிறுவனமாகும். பல வருடங்கள் இந்தியாவின் மிகச் சிறந்த நிறுவனமாகத் தனித்து செயல்பட்டுவந்தது. ஆனால், எல்.ஐ.சியை இருக்க 2000வது ஆண்டில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடங்கினார்கள். அன்று தொடங்கிப் பல ஆபத்துகளை இன்சூரன்ஸ்துறை சந்திக்கிறது! இன்று எல்.ஐ.சிக்கு போட்டியாக 24 தனியார் ...