மருத்துவ வல்லுநர் குழுவின் எதிர்ப்பை பொருட்படுத்தால், மூர்க்கதனமாக குழந்தைகளுக்கு தடுப்பூசியை செலுத்த வேண்டிய அவசியம் என்ன? மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்தை சிறார்களுக்கு கைவிடக் கூறி, மக்கள் மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை! கடந்த  மூன்று அலைகளிலும் கொரானா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்- சிறார்களின் சதவீதம் 0.02 தான். இந்தத் தொற்று நோய் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை  பாதிக்காது என்று அனைத்து மருத்துவ நிபுணர்களும் சொன்ன பிறகும் “தடுப்பு மருந்து, தடுப்பு மருந்து “என்று இவர்கள் ஏன் அலைய ...