ஓட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்துவிட்டது! உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளை உலுக்கி எடுத்துள்ளது! ஆனால், இன்று வரை இந்த மனிதாபிமானமற்ற கொடூர செயலைக் கண்டிக்கவோ, வருத்தப்படவோ பிரதமர் மோடியும்,,உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முன்வரவில்லை! எனில், நடந்த சம்பவங்களுக்கு இவர்களின் ஒப்புதல் இருந்தது என்று நாம் புரிந்து கொள்ளலாமா? உலகில் நடக்கும் பல சம்பவங்களுக்கு டிவிட் போடுபவர் மோடி! தமிழ்நாட்டில் திண்டுக்கல் லியோனி பேசிய ஒரு பேச்சுக்கு டெல்லியில் இருந்து வந்து கண்டனம் தெரிவித்தவர். இந்தப் படுகொலைகளை ...