ஒட்டு கேட்பு, உளவு பார்ப்பு  விவகாரத்தில், சொந்த நாட்டு மக்களை மட்டுமின்றி, சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களைக் கூட உளவுபார்க்கும் ஒரு கோழைத்தனமான அரசாக பாஜக இருந்துள்ளது என்பது தான் இதன் ஹைலைட்டாகும்! இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை என்ற உளவு மென்பொருளை பல்வேறு உலக நாடுகள் தீவிரவாதத் தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியா அரசோ ஊடகவியலாளர்கள், சமூகஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், நீதித் துறையினர்,அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பெரும்புள்ளிகள்  உட்பட 300 பேரை உளவு ...