பணத்தை சேமிப்பது ஒரு கலை! பண முதலீட்டில் ஏமாற்றங்களைத் தவிர்ப்பது அதைவிட பெரிய கலை! இங்கு நம் அரசாங்கம் பாதுகாப்பான சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் செய்துள்ள வாய்ப்புகள் என்னென்ன? அதைக் கடந்து நாம் என்ன செய்ய முடியும்.. ஒரு அலசல்! பணத்தை சேமிக்கத் தான் நாம் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். ஆனால், முதலீடு செய்ய கஷ்டப்பட  வேண்டியதில்லை. இருந்தாலும், காலம் முழுவதும் உழைத்துக் கொண்டு இருக்கிறோமே தவிர, எளிதாகச் செய்யக் கூடிய முதலீட்டை 95 சதவிகிதம் மக்கள் செய்வதில்லை. பலரும் பணத்தைச் சேமித்தால் போதும் அவையே ...

சித்த மூலிகைகளை அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தி நிருபணம் செய்யும் ஆய்வு நோக்கத்திற்கு தொடர்ந்து தடைகள்! ஆயிரக்கணக்கான கோடிகளை  ஆயுர்வேத ஆராய்ச்சிக்கு ஒதுக்குகின்ற மத்திய ஆட்சியாளர்கள் சித்த மருத்துவ ஆராய்ச்சி என்றால், நிதி ஒதுக்க மறுத்து சிடுசிடுக்கிறார்கள்! ஆயுர்வேத மருத்துவ துறை வளர்த்தெடுக்கப்பட ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்கிறது ஒன்றிய அரசு! இதனுடன்  முகலாய பாரம்பரியம் கொண்ட யுனானி மருத்துவம் கூட வட இந்தியா முழுவதும்   குறிப்பிடத்தக்க அளவில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது! ஆனால், சித்த மருத்துவம் மட்டும் தொடர்ந்து  நூறு சதம் புறக்கணிக்கப்பட்ட வண்ணமுள்ளது. மற்றவை ...

9,000 கோடிகள்! அரசியல்வாதிகள், முதலீட்டாளர்கள், ஒப்பந்ததாரர்கள்..ஆகிய முக்கூட்டுக் கொள்ளைக்காகவே மேக்கேதாட்டு அணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தின் காங்கிரஸ், பஜக, மஜத ஆகிய கட்சிகள் தமிழகத்தை எதிர்த்து தங்களை ஹீரோவாக்கிக் கொள்ள மேகேதாட்டுவிற்கான போராட்டங்களை செய்கிறார்கள்! அதாவது ஆளும் பாஜக மட்டுமின்றி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகியவை தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகின்றன அன்றி இதில் பெங்களூருக்கான குடிநீர் தேவைக்காகவல்ல! சமீபத்தில் கர்நாடகவில் இழந்து கொண்டிருக்கும் தன் செல்வாக்கை மீட்க  காங்கிரஸ் கட்சி மேகேதாட்டு அணை ...

அண்ணாத்தே படத்தின் அதீதமான வசூல் செய்திகள் ஏதோ இதில் இடிக்கிறதே ..என களத்தில் தள்ளியது..! கதைக்கு ஏற்றார் போல நடிகர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளும் படங்கள் பெரிய வெற்றி பெறுகின்றன! நடிகருக்காக கதை உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் பிளாப் ஆகின்றன! அந்த வகையில் அண்ணாத்தே படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இதை முதல் ஷோ பார்த்துவிட்டு வந்த ரஜினி ரசிகர்களே கழுவிக் கழுவி ஊத்திவிட்டனர். படம் பார்த்தவன் எல்லாம் தங்கள் எதிரிக்கும் கூட இந்த அனுபவம் ஏற்படக் கூடாது ...

எதனால் வங்கிகளில் போலி வகைகளை வைத்து பணம் பெற்று ஏமாற்றும் செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன? எப்படி தடுப்பது? ஒவ்வொரு நிமிடமும் கவனமாக இருக்கவேண்டிய வேலை  வங்கிப் பணியாகும். ஒரு நிமிடக் கவன குறைவும் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். கவன குறைவால் உயிர் சேதம் வங்கி பணியில் ஏற்படாது என்றாலும், கோடிக்கணக்கான பணம் ஏமாற, ஏமாற்ற வழி உண்டு. சமீபமாக கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து பல கோடி மோசடி செய்தது வெளிவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கூட்டுறுவு வங்கியில் 2 கோடி ...