வட இந்திய தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து கலவரம்! இந்த செய்தி பல ஊடகங்களில் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக வெளியாகியுள்ளது. சில ஊடகங்கள் செய்தியையே இருட்டடிப்பு செய்துவிட்டனர்! விசிக, நாம் தமிழர் அமைப்புகளோ வெறுப்பு பிரச்சாரம் செய்கின்றனர்! இதை எப்படி அணுகுவது? ஈரோடை தலைமையிடமாக கொண்டு, எஸ்.கே.எம்., என்ற புகழ் பெற்ற நிறுவனம் இயங்கி வருகிறது. பூர்ணா ஆயில் என்ற பெயரில் அரிசி தவிடு எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்ட பல வகை எண்ணெய்கள் உற்பத்தி, கால்நடை ...

பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு துறைகளில் கடை நிலை ஊழியர் பணியிடங்களுக்கு கூட வட மாநிலத்தவர்களே சுமார் 90 சதவிகித இடங்களை ஆக்கிரமித்து வருகின்றனர்! அதுவும், அஞ்சல்துறையில் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக மிக அதிகம்! இது இப்போதும் தடையின்றி தொடர்வது எப்படி? தற்போது கூட அஞ்சல்துறை தபால் பிரிக்கும் பணியில் 946 பேரில் 46 பேர்கள் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதற்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தந்த மண் சார்ந்த மக்களுக்குத் ...

வட கொரியா என்றாலே இரும்புக் கோட்டை, சர்வாதிகாரம் என்பதே பொதுப் புரிதல்! இந்த நாடு குறித்த புதிரான, கொடூரமான சம்பவங்கள் உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன! ஆனானப்பட்ட அமெரிக்காவையே மிரள வைக்கும்  வட கொரியாவில் உண்மையில் என்ன நடக்கிறது? தன்னை ஒரு புரட்சிகர  சோசலிஷ நாடாக பிரகடனப்படுத்திக் கொள்கிறது, வட கொரியா! அங்குள்ள மக்கள் அனைவருக்கும் உணவு , மருத்துவம்,கல்வி ஆகியவற்றை உத்திரவாதம் செய்து உறுதிபடுத்தியுள்ளது! வெளி நாட்டு நச்சு கலாசாரம் உள் நுழைய முடியாத நாடாக அது உள்ளது! ரசாயன உரங்களை ...