சர்வதேச சூழல் விதிகளின்படி வனம், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் சூழலியல், இயற்கை பேரழிவு போன்ற அத்துமீறல்களுக்கு கூட சட்ட அங்கீகாரம் தந்து திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறார்கள். 26.5 சதவிகித நீர்நிலைகளை அழிக்க முடிவு செய்திருப்பது நடக்குமா? இல்லை நீதிமன்றம் தடுக்குமா? ஒரு அலசல்; INTERNATIONAL IMPORTANCE வன (உயிர்) விலங்குகள் (Act.1926) ஆளக்கூடிய இடங்களை, 1926 ரீ செட்டில்மெண்ட் ரிஜிஸ்தர் சர்வே அளவுகள் படி பாதுகாக்க வேண்டும். பரந்தூர் பசுமை வழி விமான நிலைய நிலைய திட்டத்திற்கு, மத்திய அரசின் துறை ...
பசுமை வயல்வெளிகள் பூத்துக் குலுங்கும் கிராமங்கள்! நாற்று நடும் பெண்கள், மாடு பூட்டி ஏர் உழும் உழவன், ஏரிகள், குளம், குட்டைகள். ஆடு, மாடு, கோழிகள் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் தெருக்கள், கண்ணாம் பூச்சி, சடுகுடு விளையாடும் சிறுவர்கள்..இன்னும் எத்தனை நாள் இந்த அமைதியான வாழ்க்கை அனுமதிக்கப்படுமோ..? எப்போது புல்டோசர்களின் அணிவகுப்பு நடக்குமோ..அப்படி ஒரு சம்பவம் நடந்தால்.., அதற்கு பிறகு நம் வாழ்க்கை என்னாகுமோ..? இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் கிராமம்! பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் ...













