‘புத்தர் ஒரு மதத் தலைவர் அல்ல; ஒரு அரசியல் சிந்தனையாளர்’ உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடி!. ஜனநாயகத்தின் வழிகாட்டி! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்து தீவிரமாக பேசியது மட்டுமின்றி, பிராமணீயத்திற்கு எதிராக களமாடினார்! அதனால் இருட்டடிப்பு செய்யப்பட்டார்! பெண்கள் பற்றிய அவரது பார்வை நுட்பமானது….! புத்தரது கருத்துகளை அக்கால சமூக, பொருளாதார பின்னணியோடு ஆய்வு செய்ய வேண்டும் என்கிறது காஞ்ச அய்லய்யாவின் இந்த நூல். காஞ்ச அய்லய்யா ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் பேராசிரியராக இருந்தவர்; செயற்பாட்டாளர். அம்பேத்கரை தனது வழிகாட்டியாக கொண்டவர். அவருடைய ‘God ...