மோடி என்றாலே பற்றி எரிகிறது பஞ்சாப்! கொந்தளிக்கும் விவசாயிகள்! குழந்தைகள் முதல் முதியோர் வரை குமுறும் பஞ்சாபிகள்! எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் சென்றார் பஞ்சாப்? தற்போது எதற்கிந்த மிரட்டல்கள்! இது எந்த சதித் திட்டத்திற்கான ஒத்திகை..? பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தை தொடரமுடியாமல் திரும்பி வந்ததை ஒட்டி நேற்று ஏற்பட்ட சர்ச்சையில் ஏற்படும் கூச்சலும், கூப்பாடும், ஆத்திரமூட்டும் மிரட்டல்களும் ஆச்சரியமூட்டுகின்றன! கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள், குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் மோடி அரசின் பல்வேறு அடக்குமுறைகள்,கேலி பேச்சுக்கள், ஏமாற்றல்களைத் தாண்டி வெற்றி ...
தேசப்பற்றுக்கும் ,போராட்ட குணத்திற்கும் பேர் போன மாநிலம் பஞ்சாப்! தமிழக மக்களை போலவே பஞ்சாப் மக்களும் பாஜகவை இன்று வரை முற்றிலும் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்தியாவிலேயே காங்கிரஸ் வலுவாக காலூன்றி நிற்கும் மாநிலங்களில் பஞ்சாப் முதன்மையானது! அந்த பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் கட்சி கலகலக்கத் தொடங்கியுள்ளது! சென்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வெற்றியை சாத்தியப்படுத்தி முதலமைச்சர் ஆன, கேப்டன் அமீந்தர்சிங் மனம் வெதும்பி முதல்வர் பொறுப்பில் இருந்து ராஜீனாமா செய்துள்ளார். இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ...