மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப அறம் பேசும் உண்மைகள் சமூக, அரசியல் தளத்தில் அதிர்வுகளை தொடர்ந்து உருவாக்கி வருகின்றன! எழுதப்படும் வார்த்தைகளில் வாய்மை இருந்தால், அதற்கொரு வலு இயல்பாகவே ஏற்பட்டுவிடும்! அறச் சிந்தனையின் பாற்பட்ட வாசகர்களே  இதழின் பலமாகும்! சமகால நிகழ்வுகள் குறித்த சமரசமற்ற விமர்சனங்கள்! சார்பு நிலையின்றி யதார்த்தங்களை உள்வாங்கி உண்மைகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைகள்! உள்ளுர் நிகழ்வுகள் தொடங்கி, உலக அரங்கில்  நடக்கும் முக்கிய நிகழ்வுகள் வரை அலசி, ஆய்வு செய்து சாரத்தை பிழிந்து எளிமைப்படுத்தி தரும் கட்டுரைகள்! இப்படியாக 11 ...