ஆரம்பிச்சுட்டாங்கய்யா..! இன்னும் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட முழுசா முடியல..! அதுக்குள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்…! கொரோனாவில் தோல்வியாம்! உதவிகளில் பாரபட்சமாம், பிராமணர்கள் தாக்கபடுகிறார்களாம்…! முதலமைச்சரும், அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் முழுமையான ஈடுபாட்டுடன் மக்கள் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்வது தான் இவர்கள் பிரச்சினையே! இது நாள் வரை செயல்படாத ஆட்சியை பார்த்திருந்த மக்கள் மத்தியில், ஒரு செயல் துடிப்புள்ள ஆட்சி ஏற்படுத்தும் தாக்கங்கள் இவர்களை எப்படி பதட்டமடைய செய்கிறது… பாருங்கள்! எனவே ஆளாளுக்கு அலறுகிறார்கள்! குதர்க்கம் பேசுவது, குற்றச்சாட்டுகள் அடுக்குவது, தனிப்பட்ட நடத்தைகளை கேள்விக்குள்ளாக்குவதுன்னு ...