இன்றைய தினம் இந்தியாவில் ஒரே ஒரு கட்சி மட்டுமே அரசியல் செய்து கொண்டிருக்கின்றது! மற்ற கட்சிகள் எல்லாம் அதன் அரசியல் அசைவுகளுக்கு ஏற்ப தங்கள் அரசியலை தற்காத்துக் கொண்டு வாழ்கின்றன என்பது தான் நிஜம்! பாஜக என்ற ஒரு ஒற்றை அரசியல் இயக்கம் – ஏறத்தாழ 276 மக்கள் அமைப்புகளை மத ரீதியாக தன்னகத்தே கொண்டுள்ள – ஒரு சித்தாந்த பின்புல இயக்கம் ஒட்டு மொத்த இந்திய அரசியலை ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது. இந்தியாவை ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஆண்ட காங்கிரஸ் இயக்கம் இன்று ...

துணிச்சலுக்கு பேர் போன பத்திரிகையாளர்! மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகப் பேசும் தைரியம் இவரது பலம்! சுற்றி வளைத்து நாசூக்காக சொல்வது என்பதெல்லாம் இல்லை. எதற்குமே நேர்பட சொல்லிவிடுவார். இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து தனக்கே உரிய அழுத்தமான பாணியில் அறம் இணைய இதழுக்கு சவுக்கு சங்கர் தந்த நேர்காணல். சசிகலா டிசம்பர் மாதத்திற்குள் விடுதலையானால் பிஜேபி உடன் சமாதானம் ஆகிட்டாங்க என்று அர்த்தம். திமுக  தோற்கிறது என்றால் அதற்கு  உதயநிதி ஸ்டாலினும் முக்கிய காரணம். வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீட்டு இல்லையென்றாலும் பரவாயில்லை ...