ஒரே நாடு, ஒரே மதம் என்ற கோட்பாட்டில் பாஜக அரசு தற்போது ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு என்ற கருத்தியலில் தேசம் முழுமைக்குமான CUET எனப்படும் பொது நுழைவுத் தேர்வை கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் இனி 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மேல்படிப்பை தொடர CUET எழுதியே ஆக வேண்டும்! அதாவது நீட்டைப் போல இது ஒரு கியூட்! இதுவும் என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளார்கள். நீட்டை எதிர்ப்பதைவிட நூறு மடங்கு அதிகமாக எதிர்க்க ...