உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது திமுக! மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றிவிட்டது! நகராட்சிகளில் 138ல் 133 ஐ வென்றுள்ளது. 489 பேரூராட்சிகளில் 400 க்கும் மேற்பட்டவற்றை வென்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் கோலோச்சிய அதிமுகவையும், பாஜகவையும் மிகவும் பின்னுக்கு தள்ளியுள்ளது! இமாலய வெற்றி தான்! ஆனால், இந்த வெற்றியை ஈட்ட திமுக கையாண்ட முறைகள், இந்த தேர்தலை ஆளும் கட்சி அணுகிய விதம் போன்றவற்றை உள்ளட்டக்கித் தான் இந்த வெற்றியை நாம் பார்க்க வேண்டியுள்ளது..! நாடாளுமன்ற சட்டமன்ற, தேர்தலின் போது பாஜக எதிர்ப்பும், ...
துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதற்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவ மாணவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழும், (UAPA), 505 இந்தியன் பீனல் கோட் சட்டப்படியும் போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய ஒரு சட்டத்தை கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய இளம் மாணவர்கள் மீது போட்டுள்ளனர். இன்று, நேற்றல்ல, எனக்கு விபரம் தெரிந்தது முதல் நான் கிரிகெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் ...
உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றி மட்டுமல்ல, பிரமிக்கதக்க வெற்றியும் பெற்றுள்ளது! இந்த வெற்றி எப்படி சாத்தியமானது..? இந்த மிருகபல வெற்றி நியாயமானதா? இந்த வெற்றியில் அனேக அனுகூலங்கள் இருந்தாலும், சில ஆபத்துகளும் புதைந்துள்ளன! மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன! மொத்தமாக உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன! இதில் முக்கிய ...
”தமிழகத்தில் பாஜகவை காலூன்றவிடமாட்டோம்” என்பது தமிழகத்தில் அடிக்கடி உதிர்க்கப்படும் கமெண்ட்! ”இந்தா வந்துட்டோம்ல பாண்டிச்சேரியில!” என்பதாக – அதுவும் காங்கிரஸ் பாரம்பரியத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மூழ்கி திளைத்த மண்ணில் – தற்போது பாஜக கூட்டணி மந்திரி சபை காண்கிறது! புதுச்சேரி என்ற காங்கிரஸ் கோட்டையில் திமுக, அதிமுக கூட அவ்வளவு சுலபத்தில் அங்கீகாரம் பெற முடியாத நிலையே இத்தனை ஆண்டுகளாகத் தொடர்கிறது! தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவிற்கு ஓரிடம் கூட இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. தமிழகத்தில் தற்போது அரியணை ஏறவிருக்கும் திமுகவிற்கோ ...
‘’மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றிவிட்டது’’ என்று மம்தா பானர்ஜி சொன்ன வார்த்தைகள் சத்தியமான உண்மை! இந்தியாவின் கலாச்சார தலைநகரமான மேற்குவங்கத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் பெருங் கனவு! இன்றைய பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் ஸ்தாபகரான ஷியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்த மண்ணில் பாஜகவிற்கு இடமில்லையே’ என்ற ஆதங்கம், ஆற்றாமை பாஜக தலைவர்களுக்கு நிறையவே உண்டு. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது மேற்குவங்கத்தை பெருங் கொலைக் களமாக்கியவர் இந்த ஷியாம் பிரசாத் முகர்ஜி! சூமுகமாக முடிந்திருக்க வேண்டிய காஷ்மீர் ...