அதிகார பலத்தால் எல்லாம் வல்லவர்களாக தோற்றம் காட்டலாம்! ஆனால், விமர்சனங்களை தாங்க முடியாத கோழைகளே பாஜக ஆட்சியாளர்கள்..! என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பே சாட்சியாகிறது! ‘’விமர்சிக்கிறாயா..? எப்.ஐ.ஆர், தேசத் துரோக வழக்கு, கோர்ட், ஜெயில்..’’ அப்படின்னு இனி பயப்பட வைக்க முடியாது…! ஜனநாயகத்தை காப்பாற்ற நீதிமன்றம் துணையிருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது! மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா வட இந்தியாவில் பிரபலமானவர்! தூர்தர்ஷன் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தொலைக்காட்சி ஊடகங்களில் இயங்கி வருபவர்! இவர் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் ஒரு ...