மிகுந்த ஏதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கபிள்சிபில், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அதன் 52 செயற்குழு உறுப்பினர்களுடன் கூடி அனைத்து பிரச்சினைகளையும் மனம் திறந்து விவாதித்துள்ளது! கட்சித் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கபட்டதோடு, காங்கிரசுக்கு சித்தாந்த பிடிப்புள்ள – போராட குணம் வாய்ந்த – களத்தில் நின்று போராடக் கூடியவர்களே இன்றைய தேவை என்பதை சோனியாவும், ராகுலும் சூசகமாக தெளிவுபடுத்தினர்! காங்கிரஸ் தலைமையை விமர்சித்து  பகிரங்கமாக பொதுவெளியில் பேசிய கபிள்சிபிள், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அனைவரும் கூடி விவாதித்தனர்! மன்மோகன்சிங் மருத்துவமனையில் ...